நடிகர் சிம்பு, மீண்டும் திரைக்கு வந்துள்ளதால் அவரது இரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆம் நீண்ட நாட்களாக திரைத்துறையை விட்டு விலகி இருந்தார் சிம்பு.
15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் சிம்பு, மீண்டும் திரைக்கு வந்துள்ளதால் அவரது இரசிகர்கள் உற்சாகம்...
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் ஒரு மணியளவில் அரசு பேருந்து சுங்கச்சாவடியில் வந்தபோது சுங்கச்சாவடியில், எந்திர கோளாறு காரணமாக விரைவுக்கட்டு அட்டை கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. ஆனாலும், சுங்கச்சாவடியினர்...
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த நாற்பது அகவை பாஜக அரசியல்வாதி விஜய்ரகு வெட்டிகொலை. தொழில்போட்டியா, அரசியல் காரணமா, காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் நாற்பது அகவை விஜய் ரகு....
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்கும் வகையில் தேசிய நடவடிக்கை குழுவொன்றை அமைக்குமாறு அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நலங்குத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரித் தாக்குதலுக்கு உள்ளான...
காவிரி கழிமுகப் பகுதியில், ஹைட்ரோ கார்பன் எனப்படும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி திட்டங்களுக்கு, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து, காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்துள்ளனர் தமிழக உழவர்...
தற்போது சிறகுப்பந்து வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. தங்க மங்கை பி.வி.சிந்துவின் வாழ்க்கை கதையை நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். இதேபோல, மகளிர் மட்டைப்பந்து வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இந்த வரிசையில்...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அம்மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானமும்...
இருநூறுக்கும் மேற்பட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாரம்பரிய முறையில்- நடிகர், தயாரிப்பாளர், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் பொங்கல் பரிசு வழங்கி பொங்கலைக் கொண்டாடியது பாராட்டிற்குரியதே.
13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தங்கள் கடைக்கான விளம்பரங்களில்...
தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திணையியம் என்னும் பொருள் இலக்கணம். இவ்வாறன பொருள் இலக்கணத்தை உலகினர் முன்னெடுக்காத நிலையில் - அந்தந்த இன மக்களை நெறிப்படுத்த அந்தந்த இனத்தில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் அந்தந்த இன மக்களுக்கான வாழ்க்கை நெறியாக கிறித்துவம், முகமதியம், பௌத்தம்,...