ஊரடங்கை மேலும் நீட்டிக்கிறது முதலாவது மாநிலமாக தெலுங்கானா. 16,வைகாசி (மே29)வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்திருக்கிறது. வெள்ளிக்கிழமை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தொடரலாம்.
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கை மேலும் நீட்டிக்கிறது முதலாவது மாநிலமாக...
பேய்ப்பட போட்டியில் வென்றால் தன்னோடு பேசலாம் என்கிறார் ஹிந்தி நடிகர் சாருக்கான்.
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இளம் இயக்குனர்களுக்கு வீட்டிலேயே பேய்ப்படம் எடுக்கும் போட்டியை ஹிந்தி நடிகர் சாருக்கான் அறிவித்துள்ளார்.
ஹிந்தி நடிகர் சாருக்கான்...
ஊரடங்கு பாதிப்பிற்கான நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் அறிவித்திருந்தார் லாரன்ஸ். தற்போது அதை அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார்.
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவலைத் தடுக்க என்று, நடுவண் அரசு முன்னெடுத்த...
04,வைகாசி (மே17)க்குப் பிறகு ஒன்னரை இலட்சம் தமிழர்கள் கொன்றொழிப்பில் இலங்கையில் அமைதி திரும்பியதாக அன்றொரு ஆண்டில் பேசப்பட்டது. அந்த நாள் இந்த ஆண்டில் நமக்கு ஊரடங்கு முடிப்பு நாளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கட்டண உயர்வுகளும் வரிகளும் வரிசை...
நாளை செவ்வாயக் கிழமை முதல் பயணிகள் தொடர்வண்டிகள் இயங்கும் எனவும், முதல் கட்டமாக இரு வழியாக 15 தொடர்வண்டிகள் இயக்கப்படும் எனவும் இந்தியத் தொடர்வண்டித்துறை அறிவித்துள்ளது.
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு...
கொரோனா பாதிப்பு வளர்ந்து கொண்டே போகிறது. ஊரடங்கு தளர்ந்து கொண்டே வருகிறது. இரண்டுக்குமான பட்டியலை அரசு வெளியிட்டு வருகிறது. நாளை முதல் 34வகை வணிக நிறுவனங்களுக்கு ஊரடங்கு இல்லை. ஒட்டு மொத்த தமிழகத்தின் கொரோனா பாதிப்பு...
மருந்தை ஒரு மண்டலத்திற்கு அதாவது 48நாட்கள் எடுப்பது (உட்கொள்வது) தமிழ் மருத்துவத்தின் அனுபவமுறைதான். ஆனால் கண்டுபாவணையை (trial and error method) 48 நாட்களுக்கு முன்னெடுத்து இந்தக் கடைகளுக்கு ஊரடங்கு தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறது நம் தமிழக...
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி, திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு 3,500 வடமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் திரண்டனர். அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லாதது அறிந்து, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என கூறி போராட்டத்தில்...
உச்ச அறங்கூற்று மன்றத்திற்கு சென்று மதுக்கடைகளைத் திறந்தால், மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டியதுதான் அதிமுக என்கிறார் இரஜினிகாந்த்.
27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மக்கள் ஊரடங்கிற்கு கொடுத்த விலையே மிகமிக அதிகம். அரசின் வருமானத்திற்காக...