May 1, 2014

இந்திய விடுதலை நாளுக்குள் கொரோனா தடுப்பூசியா! சாத்தியமேயில்லை- முடியவே முடியாது: திட்டவட்டமாக மறுக்கும் துறைஅறிஞர்கள்

கொரோனா குணமளிப்புக்கும், கொரோனா வரமல் தடுப்பதற்கும் உள்ள வேறுபாடு- அரசியல்வாதிகளுக்குப் புரிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடுப்பூசியை விரைவு படுத்த முயலமாட்டார்கள் 

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: வல்லரசு நாடுகள்...

May 1, 2014

இதையெல்லாம் எப்படித்தான் சகித்துக் கொள்வது! கொரோனா இல்லையென சான்றிதழ் தர ரூ2500 பேரம். உத்தரப்பிரதேசத்தில்

கொரோனா சோதனை முடிவில், கொரோனா இல்லை (நெகட்டிவ்) என அறிவிப்பதற்குப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா சோதனை முடிவில் கொரோனா இல்லை (நெகட்டிவ்) என அறிவிப்பதற்குப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம்...

May 1, 2014

கடலுக்கு அடியில், 2200 கிமீ ஒளிஇழை வடம்! ஜப்பான் நிறுவனத்திற்கு வருமானம்- சென்னை கவனிக்கப்படும்- எட்டு தீவுகளுக்கு அதிவேக இணையம்

கடலுக்கு அடியில், 2200 கிமீ ஒளிஇழை வடம் மூலமாக, எட்டு தீவுகளுடன் சென்னையை இணைக்க அசரவைக்கும் திட்டம். இது இந்திய ஆதிக்கத்தில் உள்ள தீவுகளுக்கு அதிவேக இணையத்தரவு வழங்குவதற்கான இந்தத் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி.

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலுக்கு...

May 1, 2014

காவல்துறை நண்பர்களுக்கு வலுத்து வருகிறது எதிர்ப்பு! காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்கள்

காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்கள் காவல்துறையினரின் அடாவடிகளுக்கு ஒத்துழைக்கின்றனரா? அல்லது இந்த காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்களில் பெரும்பாலோர்...

May 1, 2014

இந்திய விடுதலை நாளில் கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் தை (சனவரி) மாதத்திற்கு முன்பு பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும்...

May 1, 2014

தனியார் மருத்துவமனையின் அடாவடி! கொரோனாவால் இறந்தவர் உடலை கொடுக்க ரூ11 லட்சம் கேட்டது

கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார் மருத்துவமனை, பதினோரு லட்சம் கேட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில், கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார்...

May 1, 2014

நம் இந்திய மக்கள் கூகுளில் கடந்த மாதம் அதிகம் தேடியது என்ன! கூகுள் தரும் விவரம்

கூகுள் தேடுதளத்தில் கடந்த மாதத்தில் இந்தியர்கள் அதிகம் எதை தேடினார்கள் என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனாவையும் தாண்டி அப்படி என்ன தேடியிருப்பார்கள்- பார்க்கலாமா?

21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கூகுள் தேடுதளத்தில் கடந்த மாதத்தில் இந்தியர்கள்...

May 1, 2014

தொடர்பைக் கண்டறிதலில் தவறுகளே கொரோனாவின் பெரும்பாதிப்புக்குக் காரணம்! பொத்தாம் பொதுவான ஊரடங்கால் பயன் இல்லை

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ‘தொடர்பைக் கண்டறிதல்’, நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, நோய் பரவலைத் தடுக்க உதவுகிறது. அதற்கு நாம் ‘தொடர்பைக் கண்டறிதல்’ முறையைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். என்பதாக...

May 1, 2014

ஊரடங்கால் வருமானமும் குறைந்த நிலையில்- பார்வையாளர் தரும் வரிசையிலும், சறுக்கியது விஜய் தொலைக்காட்சி!

ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சிகளின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. இதனால் பல விதமான வீழ்ச்சியை முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. 

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சிகளின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை....