கொரோனா குணமளிப்புக்கும், கொரோனா வரமல் தடுப்பதற்கும் உள்ள வேறுபாடு- அரசியல்வாதிகளுக்குப் புரிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடுப்பூசியை விரைவு படுத்த முயலமாட்டார்கள்
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: வல்லரசு நாடுகள்...
கொரோனா சோதனை முடிவில், கொரோனா இல்லை (நெகட்டிவ்) என அறிவிப்பதற்குப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா சோதனை முடிவில் கொரோனா இல்லை (நெகட்டிவ்) என அறிவிப்பதற்குப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம்...
கடலுக்கு அடியில், 2200 கிமீ ஒளிஇழை வடம் மூலமாக, எட்டு தீவுகளுடன் சென்னையை இணைக்க அசரவைக்கும் திட்டம். இது இந்திய ஆதிக்கத்தில் உள்ள தீவுகளுக்கு அதிவேக இணையத்தரவு வழங்குவதற்கான இந்தத் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி.
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலுக்கு...
காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்கள் காவல்துறையினரின் அடாவடிகளுக்கு ஒத்துழைக்கின்றனரா? அல்லது இந்த காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்களில் பெரும்பாலோர்...
கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் தை (சனவரி) மாதத்திற்கு முன்பு பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும்...
கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார் மருத்துவமனை, பதினோரு லட்சம் கேட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில், கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார்...
கூகுள் தேடுதளத்தில் கடந்த மாதத்தில் இந்தியர்கள் அதிகம் எதை தேடினார்கள் என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனாவையும் தாண்டி அப்படி என்ன தேடியிருப்பார்கள்- பார்க்கலாமா?
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கூகுள் தேடுதளத்தில் கடந்த மாதத்தில் இந்தியர்கள்...
கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ‘தொடர்பைக் கண்டறிதல்’, நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, நோய் பரவலைத் தடுக்க உதவுகிறது. அதற்கு நாம் ‘தொடர்பைக் கண்டறிதல்’ முறையைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். என்பதாக...
ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சிகளின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. இதனால் பல விதமான வீழ்ச்சியை முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சிகளின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை....