அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, தமிழகத்தில் வீட்டுக்கு வீடு சென்று, இந்தியாவிலேயே மிக அதிகமாக, விறுவிறுப்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62305 பேர்களும்,...
குடும்ப அட்டைப் பொருட்கள் வழங்கும் கடைகளில் முகமூடி வழங்கும் திட்டத்தை, நாளை தொடங்கி வைக்கிறாராம் தமிழக முதல்வர். நல்லா வருவீங்க முதல்வரே.
11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: குடும்ப அட்டைப் பொருட்கள் வழங்கும் கடைகளில் முகமூடி வழங்கும் திட்டத்தை நாளை ...
ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரிக்கோட்டா விண்வெளிமையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆந்திர மாநிலம் சிறீஅரிக்கோட்டாவில் உள்ள ஏவுகலன் ஏவுதள விண்வெளி மைய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு...
பாம்புக்கடிக்கு உரிய சிகிச்சை பெறாமல், கை வைத்தியங்களை மேற்கொண்டவாறு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைத் தாமதப்படுத்துவது ஒரு காரணமென்றால், மருத்துவமனைக்குச் சென்றாலும்கூட உரிய சிகிச்சை கிடைக்காதது ஒரு முதன்மைக் காரணமாக இருக்கின்றது என்கின்றனர்...
செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது.
10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையை செலுத்தியதால்- செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக...
இதுவரை கிடைத்த தகவல்களிலிருந்து, வேற்றுக் கோள் மனிதர்கள் நம்மை விட அறிவாற்றலிலும், தொழில் நுட்ப ஆற்றலிலும் கற்பனைக்கு எட்டாத உயரத்தில்- பெரும்புதிராக- புலனாகாமல் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அறிவாற்றல் எவ்வளவு உயரமானதாக இருந்தாலும் நாமும் அதை எட்டவே...
சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளில் சிலருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை...
நலங்குத்துறை காவல்துறை கட்டாயத் தேவைப் பணிகளை விட்டு விடுவோம். மற்றபடி வருமான வாய்ப்பை இழக்காமல் சில பல கட்டாயத் தேவைப் பணிகளில் ஈடுபடுவோர் கொரோன பாதிப்பை அடையவும், கொரோனா பரவ வாய்ப்புள்ளவர்களாகவும் அமைகிறார்கள். அவர்களில் சிலர் துளியும் கவலையில்லாமல் கொரோனாவைப்...
நகைச்சுவை நடிகராக களம் இறங்கி கதைத்தலைவனாக உயர்ந்துள்ள சந்தானம், தனது நானூறாவது படத்தில் மன்னர் வேடத்தில் நடித்துள்ளார்.
09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நகைச்சுவை நடிகராக களம் இறங்கி கதைத்தலைவனாக உயர்ந்துள்ள சந்தானம், தனது நானூறாவது படத்தில் மன்னர் வேடத்தில்...