அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை நடப்பு ஆண்டு துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதையடுத்து இவர் யார் என்று உலகம் தேடிய போது, சென்னையைச் சேர்ந்த தமிழ்ப்பார்ப்பனிய தாய்க்கும், ஜமைக்காவைச் சேர்ந்த...
தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக ரூபாய் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டு, வானியலர் நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்டது
28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய விண்வெளி ஆய்வு மைய...
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்க, இந்த அறிக்கையை தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட டெல்லி அறங்கூற்றுமன்றம் ஆணையிட்டிருந்தது. அந்த ஆணையைக் கண்டு கொள்ளாமல் அறங்கூற்று மன்றத்தை அவமதித்துள்ளது நடுவண்...
திட்டமிடாத ஊரடங்கு பாதிப்பு காலத்தில் மாதக்கணக்கில் கட்டணஏற்றம் செய்யாத வாடிக்கையாளரை கவர ஏர்டெல் முன்னெடுக்கும் இலவச தரவு முயற்சி
28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திட்டமிடாத ஊரடங்கு பாதிப்பு காலத்தில் மாதக்கணக்கில் கட்டணஏற்றம் செய்யாத...
இந்தியாவில் 15 நொடியில் விற்றுத் தீர்ந்த சீன பொருட்கள்! எகிறிய விற்பனை! கெத்து காட்டுகின்றன சீன நிறுவனங்கள். 59 சீனச் செயலிகள் தடையைக் கண்டுகொள்ள வில்லை சீன நிறுவனங்கள்.
27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் பாஜக அரசு நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் தொடங்கி...
எங்கள் முன்னோருக்கு கொஞ்சமும் நான் சளைத்தவன் இல்லை என்று எச்;.இராஜவும் தமிழகத்தில் பல புளுகுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டுதாம் இருக்கிறார். அந்த வகையாக நேற்று கீச்சுவில் புளுகி வைத்த கதைதான்: திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது ஹிந்தி உரையை கனிமொழி தமிழில்...
உயிர்க்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதை மக்கள் பாராட்டுகிறார்கள்.
27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உயிர்க்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு...
கொரோனா நோய் தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சாமிநாதன் காலமானார்
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து, அரண்மனைக் காவலன், வேலுச்சாமி, மிஸ்டர்...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்தவர்களில் 231பேர்கள் உயிரிழந்துள்ளதாக அரசு இன்று வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் இரத்து...