உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில், நேற்று ஒரு நாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தி இந்தியா முதலிடத்தை அடைந்தது.
32,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். உலகளவில் கொரோனால் பாதிக்கப்பட்டோர்களின்...
இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தேசியக் கொடியேற்றிய விழாவிற்கு அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லி செங்கோட்டையில்...
இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் விடுதலைநாள் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் 74-வது விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது....
ரூ.2.15 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை. மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பிய சிவகங்கை நபருக்கு. காரணம்: மலேசியா திரும்பிய பின்னர் 14 நாட்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்ததை மீறியுள்ளார்.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122:...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் குணமடைந்து வருவதாக கீச்சுப் பதிவிட்டு தன் கொண்டாடிகளை ஆறுதல் படுத்தியுள்ளார்.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மேல்;தட்டில் தொடங்கிய கொரோனா நோய், எளிய...
கொரோனா பரவலை முன்னிட்டு எதிர்வரும் பிள்ளையார் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட அறிவித்து, பிள்ளையார் சிலை அமைத்தல், ஊர்வலம் போதல், நீர்நிலைகளில் கரைத்தல் ஆகியவற்றுக்கு தடை விதித்து ஆணையிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் ஒரு ஹிந்து அமைப்பு தமிழகம் முழுவதும் 1,50,000...
நடிகர் எஸ்.வி. சேகர் மீது சென்னை நகர காவல்துறையின் நடுவண் குற்றப்பிரிவு வழக்கு பதிவுசெய்துள்ளது. எஸ்.வி. சேகர் வெளியிட்ட காணொளி ஒன்றில் தேசிய கொடிக்கு தவறான பொருள் கற்பித்துப் பேசியது தொடர்பாக
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் எஸ்.வி. சேகர் மீது சென்னை...
சசிகலாவா? பன்னீர் செல்வமா? என்ற பதவிப் போட்டியில் இடையில் வந்து பலனடைந்தவர்தானே எடப்பாடி பழனிச்சாமி. சசிகலாவற்கு இனி வாய்ப்பு இல்லாத நிலையில், செயலலிதா அவர்களே முதல்வர் என அறிவித்த- நானே முதல்வர் என்பார் போல இருக்கிறது பன்னீர் செல்வம். இடையில் வந்த எடப்பாடியாரைக்...
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ சிலைகளை கரைக்கவோ அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு பிள்ளையார் சதுர்த்தியின் போது சிலை வைக்கவோ...