இந்த முறை நீட் தேர்வு நடத்தப்படா விட்டால், இனி இந்தியாவில் நீட் என்கிற தேர்வே இல்லாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதியோ உறுதி.
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் அரசின் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரிகளில் கூட்டு நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) மூலமாக தரவரிசை...
நீட் தேர்வு வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் அழுத்தம் என்பதாகக் காட்டும் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருக்கிறது நடுவண் பாஜ அரசு. நீட் தேர்வே வேண்டாம். நடத்தித் தொலைப்பது என்றால், நீட் தேர்வை இழுத்தடிக்க வேண்டாம் என்பதே பெற்றோர் மற்றும் மாணவர்களின்...
நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து- நடுவண் பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு.
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நாளில் கண்டிப்பாக நடைபெறும் என்று நடுவண் பாஜக அரசு...
இந்தச் சூழ்நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது பெரிய நகரங்களில் வசிக்கும் பணக்கார குழந்தைகளுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்பதை அரசு உணர்ந்து கொள்ளவில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பரமணியன் சாமி.
10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 13 விழுக்காடு குறைந்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 13...
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நிலவும் காலத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வு ஜேஇஇ மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்படாமல் தள்ளிவைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக துணை நிற்பேன் என்று பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா...
பெரும்பாலோனோருக்கு சீ சீ இந்தப்பழம் புளிக்கும் வகையாக ஏர்டெல் மிகச்சிறந்த மலிவான திட்டத்தை கொணர்ந்திருக்கிறது. சும்ம தெரிந்து கொள்வோம்.
09,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: மிக மலிவு விலையில் ஏர்டெல் நிறுவனம் 168 நாட்கள் பயன்பெறும் திட்டத்தை...
பாவேந்தர் பாரதிதாசனாரின் இந்தப் பாடல் வரிகள் மிகப் பேரறிமுகமானது. இக்கவிதையை மேற்கோள் காட்டிப் பேசாத திராவிட இயக்க மேடைப் பேச்சாளர்கள் யாரும் இருக்க முடியாது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை பல மேடைகளில் இந்த பாட்டுவரிகளை சொல்லிக் காட்டியிருக்கிறார். தலைவர்...
பாஜக கட்சியின் இந்திய அளவிலான அமைப்புக்கான தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் திமுக போன்ற பிரிவினைவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என தமிழக பாஜக கட்சியின் கிளைப் பொறுப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
09,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அன்றைக்கு நடுவண் ஆட்சியில்...