அரசாங்கத்திற்கு ஏதேனும் கண்ணியம் இருந்தால், ஹிந்தி அடாவடியில் ஈடுபட்ட ஆயுஷ் அதிகாரியை மாற்றிவிட்டு உடனடியாக அந்தப் பணியிடத்துக்கு தமிழகத்தை சேர்ந்த அரசு ஊழியரை நியமிக்க வேண்டும் என்று சசிதரூர் வலியுறுத்தியுள்ளார்.
08,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி...
பாதுகாப்பாக யாராவதுதான் கைலாசவிற்கு நித்தியானந்தாவை அனுப்பியிருக்க வேண்டும். அதுவும் ஒரு குழுவாகவே செயல்பட்டிருக்க வேண்டும். அந்தக் குழுவினர் குறித்த தேடல் ஒன்றும் காணோம். ஆனால் பாவம். விளையாட்டாக கடிதம் எழுதினார். அனுப்பக்கூட இல்லை. இந்திய அரசுக்கு விரோதமாக...
23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர மற்றும் களத்தில் பணியாற்ற கூடிய அளவுக்கான ஒரு தலைவர் தேவை என்ற கருத்தை வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தனர். இதனால் இடைக்கால தலைவர் பதவியை விட்டு விலகுவதாக சோனியாகாந்தி அறிவித்துள்ளார். இந்த...
இனி பணம் வழங்கும் இயந்திரம் தேடி அலைய வேண்டாம். புலனத்தில் ஒரு சேதி போதும். உங்க வீட்டுக்கே பணம் வழங்கும் இயந்திரம் வந்துவிடும் என்கிற சேதியை இந்திய மாநில வங்கி தெரிவித்திருக்கிறது.
08,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நமக்கு உடனடித் தேவை ரூபாய் நூறு என்று...
நடுவண் அரசு அதிகாரிகளை வைத்து ஹிந்தி தெரியாதவர்களுக்கு கொடுத்து வரும் அதிரடியை உடனே நிறுத்தும் வண்ணம்- மிகப்பணிவாக, ஏக்கத்தோடும்… எதிர்பார்ப்போடும்… என்று சீமான் போட்ட கிடுக்கிப்பிடி இணையத்தை தீயாக்கி...
மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கி இருப்பதாக கூறும்...
இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவராக கருதப்பட்டாலும்- நித்தியானந்தா அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வெளியில் என்னென்னவோ செய்து கொண்டுதாம் இருக்கிறார்.
07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கைலாசா நாட்டில் தனது உணவகக் கிளையைத் தொடங்க அனுமதிக்க...
அகநானூறும் புறநானூறும்- காந்தர்வமும் பகவத்கீதையும் சருக்கரையும் உப்பும் போல மாறுபட்ட வாழ்க்கை முறைகளைத் தூக்கிப்பிடித்தவை. இருவேறு நெறிகளையும் ஒன்றுபடக் காட்டி குழப்புவது ஹிந்துத்துவா. தமிழர் நெறிகளை மீட்டுருவாக்கம் செய்ய ஒரு தலைவனும் இன்னும் தமிழகத்தில்...
சீனா சொல்லாமல் பரப்பிய ஒரு நுண்ணச்சு இன்று கொரோனாவாகவும் கோவிட்19 ஆகவும் உலகை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா சொல்லிவிட்டு களமிறக்கப் போகிறது மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை.
07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவின் புளோரிடா...