மின்அனுமதி நடைமுறை இரத்து. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இரத்து. தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் போன்ற புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில், அரசுகள் அறிவித்த 7-வது கட்ட ஊரடங்கு...
13வது இந்தியன் முதன்மைத் துடுப்பாட்டக் கழக 20போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் விளையாடாது எனத் தெரிகிறது.
14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேரறிமுகமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பாட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்படும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...
விஜய் தொலைக்காட்சியில், நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நான்காவது பருவத்தில் பேரறிமுக நடிகை கிரண் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நான்காவது...
மருத்துவம், மற்றும் பொறியியில் கல்வியில் இணைய விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எதிர்காலம் நடுவண் பாஜக அரசுக்கும் இப்படியான சூதாடிகளுக்கெல்லாம் கேலிக் கூத்தாகியுள்ளதை எண்ணி பெற்றோர்கள் வருத்தத்தை இணையத்தில் பதிவு செய்து...
ஹிந்தியை நீக்குக. தேசியத்தை தூக்கிப்பிடிக்கும் வகைக்கு என்றால் 22 மொழிகளையும் சேருங்கள் என்று பெங்களூர் மெட்ரோவுக்கு அதிரடி ஆணையிட்டுள்ளது கருநாடக அரசு.
13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: எல்லா இடங்களிலும் இருக்கிற ஹிந்தியை மொத்தமாக நீக்க வேண்டும் என்று...
இவ்வளவு கடுமையான கொரோனா நெருக்கடிகளுக்கு இடையில் நீட். ஜேஇஇ நடத்தி மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் உருவாக்குவதை விட, அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு உழைப்பில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் உருவாக்கி...
நடுவண் அரசு, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பயணிப்பவர்களுக்கு மின் அனுமதி முறையை நீக்கியுள்ள போதும், தமிழகத்தில் மின் அனுமதி பெறும் முறை நீக்கப்படவில்லை; ஆனால் தளர்த்தப்பட்டுள்ளது. மின் அனுமதியை நீக்க முடியாமைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரும்...
தமிழகத்திற்கு நடுவண் பாஜக அரசு கொடுக்க வேண்டிய ரூ.16,331 ஆயிரம் கோடி சரக்கு சேவைவரி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று சரக்கு சேவை வரி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாற்பத்தி ஒன்றாவது ...