ஹிந்தி திரையுலகம், போதைப் பொருள் மாபியாக்களின் வலையில் சிக்குண்டதாக, துணிச்சல் பெண்- ஹிந்தி திரையுலக நடிகை கங்கணா ரணாவத் வைத்தக் குற்றசாட்டு- எப்படியெல்லாம் சந்து பொந்து இண்டு இடுக்குளில் நுழைந்து காணமல் போனது என்கிற கதை இது.
24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...
போதைப் பொருள் பயன்படுத்துதாக கன்னட திரை பேரறிமுகங்கள் மீது நடுவண் குற்றப்பிரிவு காவலர்கள் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். தமிழ்த் திரையுலகில் பேரறிமுகமாக இருக்கிற நிக்கி கல்ராணியின் உடன்பிறப்பு நடிகை சஞ்சனா கல்ராணி கைது பரபரப்பைக் கிளப்பி...
தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலருக்கு உடல்நலக்குறைவு. அதனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதான தகவல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான...
புதிய வேலைவாய்ப்பு உருவாக்க முடியாமல் இந்திய வேலைவாய்ப்பு சந்தை மிகவும் இழிநிலையில் இருந்து வருவதை- கடந்த 15 ஆண்டுகளில் இவ்வாறான இழிநிலைக்கான வரலாறு இல்லை என்று எச்சரிக்கிறது ஓர் ஆய்வு.
24,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கடந்த...
கொரோனாக்கான தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய நலங்குத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
23,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக...
தற்போது தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கையைச் செயல்படுத்த எந்த அவசரமும் இல்லை. நடுவண் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையில் நிறைய கேள்விகள் உள்ளன. நடுவண் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என...
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் சமச்சீர் கல்வி முறையின் காரணமாகத்தான் மாணவர்களின் தரம் வெகுவாகக் குறைந்துபோயிருக்கிறது. ஆகவேதான் மாநில அரசு ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறது என்ற வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அது தவறு என்று நிறுவதற்கான அலசலே...
21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக அரசு, தமிழகத்தின் அனைத்து பொறியியல்; மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீண்ட காலமாக மதிப்பெண் அடிப்படையிலாக தயாரிக்கப்படும் தரவரிசைப் பட்டியலையே பயன்படுத்தி வந்தது. பொறியியல் கல்லூரிச் சேர்க்கைகளுக்கு மட்டும்...
உலகினர் தேடிய இந்தியா இருவேறாக இருந்தன. ஒன்று நாவலந்தேய ந்தேயா. மற்றது காந்தார இந்தியா. கடலை எல்லையாகக் கொண்டவர்கள் தேடியது நாவந்தேய ந்தேயா. இந்தியாவோடு தரைப்பகுதியால் இணைந்தவர்கள் தேடியது காந்தார இந்தியா. அதனால் இந்தியா என்ற பெயர் நாவலந்தேயத்தில் இருந்து...