May 1, 2014

ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் வருமானத்திற்கு, வரியை கணக்கிட்டு கட்டுவதில், முன்னெடுக்கப்பட்ட குழப்பம்! வழக்காகியிருக்கிறது

வருமான வரி கணக்கிடுவது, கட்டுவது எல்லாம் அவரவர்கள் நியமித்துக் கொண்ட கணக்காய்வாளர்கள்தாம். இது போன்ற மக்கள் போற்றும் கலைஞர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஏன் கணக்காய்வாளர்கள் செயலாற்ற வேண்டும் என்பது விவரமறிந்தவர்களிள் கேள்வியாக...

May 1, 2014

தமிழ்மகள் திவ்யாவிடமிருந்து தொடக்கம்! பாஜக தமிழகக் கிளையின் இரதயாத்திரை முயற்சிக்கு எதிர்ப்பு

பாஜக தமிழகக் கிளைத் தலைவர் முருகன் 234 தொகுதிகளுக்கும் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை கணக்கீட்டுக்காக  வடஇந்தியப் பாணியில் இரத யாத்திரை முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. 

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தை, இந்தியாவில் முன்னோடி...

May 1, 2014

சூடுபிடிக்கிறது ரோகிங்யா இனப்படுகொலை வழக்கு! ரோகிங்யா முஸ்லிம்களை சுட்டுத் தள்ளினோம்: இராணுவ வீரர்கள் வாக்குமுலம்

மியான்மரில் கண்ணில்பட்ட ரோகிங்யா முஸ்லிம்களை எல்லாம் கொத்துக் கொத்தாக படுகொலை செய்தோம்: முன்னாள் வீரர்களின் பகீர் வாக்குமூலம்

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ரோகிங்யா முஸ்லிம்களைக் கொத்துக் கொத்தாக படுகொலை செய்தது உண்மையே என்று முன்னாள் வீரர்கள் பகீர்...

May 1, 2014

புதிய கல்விக்கொள்கை கொட்டடிக்கு அழைக்கிறது ஒன்றிய பாஜக அரசு! சமச்சீர் கல்விப் பூங்காவில் நெருக்கியடிக்கிறது தமிழகம்

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சோகம் என்றாலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக எதிர்காலத்திற்கான உற்சாகம்.

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரசுப் பள்ளியில் ஏன் படிக்கவேண்டும் என்பது குறித்து அரசுப் பள்ளி...

May 1, 2014

முடிவு தேடிக் கொண்ட மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி நிரந்தரத் தீர்வாகாது தலைவா! முடிவு கட்டுங்கள் நீட்டுக்கு நிரந்தரமாக

நீட் தேர்வை எதிர்கொள்ள அஞ்சி தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவர் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ரூ.7 லட்சம் நிதியுதவி. இது நிரந்தரத் தீர்வாகாது தலைவா! முடிவு கட்டுங்கள் நீட்டுக்கு நிரந்தரமாக

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்...

May 1, 2014

நமது ஆழ்ந்த இரங்கல்! சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

பேரறிமுக சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி சென்னையில் இன்று காலமானார். ஆழ்ந்த இரங்கல் பதிவுகள் இணையத்தைக் கண்ணீரால் நனைத்து வருகின்றன.

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நெஞ்சுவலி காரணமாக வடிவேல் பாலாஜி கடந்த 15 நாட்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள...

May 1, 2014

உலக அளவில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்! ஐநா கடும் எச்சரிக்கை: கொரோனா பின்விளைவுகளைக் காரணம் காட்டுகிறது

உலகில் பின் தங்கிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்று மக்களிடையே பாகுபாட்டையும், மனித உரிமை மீறல்களையும் மேலும் சண்டை சச்சரவுகளையும், பசியையும் வறுமையையும் அதிகரிக்கவே செய்யும் என்றும், உலக நாட்டு அரசுகள் வெளியில்- தேவையற்ற போர்நடவடிக்கைகளைக் கட்டாயமாகத் தவிர்க்க...

May 1, 2014

நடுவண் அரசில் உள்ள ஹிந்தி அதிகாரிகள் அடாவடி! ஒன்றியத்தின் அலுவல்மொழிகள் சட்டத்தில் முன்னெடுத்த மாற்றங்களைப் புதுப்பிக்கவில்லை

இந்தியாவின் அலுவல் மொழிகளாக அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22மொழிகளை அறிவித்து சட்டமாக்கிய பின்னரும் தொடக்க காலத்தில் அந்த இடத்திற்கு ஹிந்தியை முதன்மைப் படுத்தியிருந்த பழைய நிலையை புதுப்பிக்காமல் (அப்டேட்) நடுவண் அரசில் உள்ள ஹிந்தி அதிகாரிகள் ஹிந்தியை முதன்மைப்...

May 1, 2014

தனி ஆளாகப் போராடும் நடுவண்அரசு அதிகாரி! பாஜக அரசின் என்னென்ன அடாவடிகளை அந்த அப்பாவி அதிகாரி சந்திக்கப் போகின்றாரோ

இந்தியாவின் அலுவல் மொழிகளாக அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22மொழிகளை வெறுமனே குறித்து விட்டு, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நடுவண் அரசு அலுவலகத்திலும் ஹிந்திக்கு ஒரு பிரிவை ஒதுக்கி ஹிந்தித் திணிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருவதில் நேரடியாக பல மாநில அதிகாரிகள்...