ஜியோ மாதிரி ஒரு வணிக நிறுவனந்தான், உலகையே கட்டிஆள்வதற்கு பிரித்தானியருக்கு களம் அமைத்துக் கொடுத்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்.
21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஒரு கூட்டுப் பங்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம்...
ஆங்கிலேயன் ஒருங்கிணைத்துக் கொடுத்த இந்தியாவும், நடுவண் அரசுக்கு வானளாவி அதிகாரம் அமைத்துக் கொடுத்த சட்டமும் இனிக்கிறது! ஆங்கிலம் மட்டும் எப்படி கசக்கும்? ஹிந்தி பேசாதா மக்களுக்கு, இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து ஆங்கிலக்கசப்பு அறிவுரை கொடுத்து வரும் காங்கிரசுக்கும்...
இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த இல்லதரசிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, மதிப்பு மிக்கது என இல்லத்தரசி பணியை பாராட்டிச் சிறப்பித்துள்ளார்.
20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சேலம் மாவட்டம், பெரியவீராணம்...
சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வாதி கொலை வழக்கு நிகழ்வு பற்றிய திரைப்படம், நேரடியாக எண்ணிமத் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வாதி கொலை வழக்கு நிகழ்வு பற்றிய திரைப்படம்...
தமிழர் இந்தியாவை நாவலந்தேயம் என்று தாங்கள் கடலோடி வணிகம் புரிந்த நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியிருந்தனர். அவர்கள் தமிழர் தெரிவித்த நாவலந்தேயத்தை ந்தேயா என்று ஒலித்தனர். அதுதான் தற்போது இந்தியாவாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது.
19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...
திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திமுக...
இரஷ்யாவில் நடக்கும் சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, நடுவண் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரஷ்யா பயணம்
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பத்தொன்பதாவது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தலைமை...
இயங்கலை வகுப்பு புரியவில்லை என்பதாக முன்பே ஒரு மாணவன் பலியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில்...
தமிழகத்தில் கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்ததுள்ளது என்கிற அதிர்ச்சியூட்டும் புதிய தகவலை தமிழக நலங்குத் துறை தெரிவித்துள்ளது.
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது என்றும் நேற்று புதிதாக...