தொடக்கத்திலிருந்தே டிரம்ப் ஐயம் கிளப்பிவரும் செய்திக்கு தற்போது ஓர்அங்கீகாரம் அளிக்கும் வகையாக கொரோனா நுண்நச்சு வுகான் ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது என சீன நுண்நச்சியலர் மருத்துவர் லி-மெங் யான் பகீர் தகவலை வெளியிட்டு உலகிற்கு பரபரப்பை பற்ற...
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்: போற்றிக் கொள்ள வேண்டிய...
எல்லா மாணவர்களும் மதிய உணவுக்கு வழியில்லாமல் பட்டினியோடுதான் நீட்டை எதிர் கொண்டார்கள்.
28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாடு முழுக்க கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் நீட் தேர்வை நடத்தி முடித்துள்ளது ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு. இந்த நீட் தேர்வுக்கு பல்வேறு...
யானைக்கு பாகன் போல ஒவ்வொரு விலங்குக்கும் மனிதன் மொழியைப் பயிற்றுவிக்க பயிற்சியாளர் தேவைப்படும். ஆனால் நாட்டு நாயுக்கு மட்டும் தனிப்பயிற்சியாளர் தேவையில்லை. சோறு போடுகிற யாருடைய மொழியையும் அது எளிமையாகக் கற்றுக் கொண்டு வாலாட்டும். அண்மையில் கூட நரேந்திர மோடி...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யார் தமிழர்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழர். ஆரியர்கள் தங்களுக்கான தாய்மொழியை இழந்து தமிழையே தங்களுடைய தாய் மொழியாக்கிக் கொண்ட பிறகு, இந்த எளிமையான அடையாளம் கேள்விக்கு உள்ளானது.
ஏனென்றால், ஆரியர்கள் தங்களைத்...
நீட் தேர்வால் இன்னின்ன மாணவர்கள் பாதிக்கப் பட்டார்கள் என்றுதெளிவாக பட்டியல் இட்டுச் சொல்லப்படுகிற அளவிற்கு தமிழக மாணவர்களின் மருத்துவ இடங்களைத் தட்டிப்பறிப்பதற்கு நீட் என்கிற தேர்வை ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்து வருவது மிகப்பெரிய சமூக அநீதியாகும். அந்த அநீதிக்கு...
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: விடுதலை பெற்ற இந்தியாவில்- தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்ட திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவின் மற்றெந்த மாநிலங்களை விடவும் நான்கு அதிரடி உச்சங்களைச்...
நாளை நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்த மதுரை தல்லாகுளம் காவலர் குடியிருப்பை சேர்ந்த மாணவி ஜோதிசிறி துர்கா, நீட் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரியலூர் மாணவர்...
ஜேஇஇ பொறியியல் நுழைவு முதன்மைத் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. 24 பேர்கள் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அந்த மாணவர்களில் தமிழக மாணவர்கள் யாரும் இல்லை.
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான...