May 1, 2014

படம் வெளிவருதற்கு முன்பே பஞ்சாயத்து! சூரரைப்போற்று படத்தில் ஒரு பாட்டு சாதிச் சிக்கலைத் தூண்டுகிறதாம்

சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஒரு பாடலுக்கு எதிரான புகாரை ஏற்று கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஒரு...

May 1, 2014

எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சமமான தகுதி வழங்குக! கனிமொழி கவனஅறிக்கை

ஹிந்தி மொழியால் நாடு ஒன்றிணைகிறது என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா காணொளி வாயிலாக தெரிவித்திருந்த கருத்துக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசுவாமி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்துள்ள செய்திகள் கீச்சுவில் இந்திய அளவில்...

May 1, 2014

அமித்சாவுக்கு ஸ்டாலின், குமாரசுவாமி குட்டு! ஹிந்தியை காக்காமல் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும்

ஹிந்தி மொழியால் நாடு ஒன்றிணைகிறது என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா காணொளி வாயிலாக தெரிவித்திருந்த கருத்துக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசுவாமி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்துள்ள செய்திகள் கீச்சுவில் இந்திய அளவில்...

May 1, 2014

கருநாடாகவில் போராட்டம்! ஹிந்திநாள் கொண்டாடுவது ஒன்றிய அரசின் கடமையல்ல. ஹிந்திக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமையை இரத்து செய்க

கருநாடக மக்கள் கொஞ்சம் கூடுதல் அறிவுப்பாடாக மொழிப்போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். ஒன்றிய அரசு ஹிந்திக்கு விழா எடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று தெளிவாக கேள்வி எழுப்புகின்றார்கள்.

30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைப்...

May 1, 2014

நீட் தேர்வை இரத்து செய்க! மக்களவையில் திமுக முழக்கம்

நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று நேற்று நடைபெற்ற  மக்களவைக் கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி பேசினார்

30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாடாளுமன்ற மழைக்கால பாராளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நீட் தேர்வை...

May 1, 2014

வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு அறங்கூற்றுவர்கள் அனுமதி! தமிழக அரசுக்கு எதிராக அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடர

தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக அறங்கூற்றுமன்றத்தில் வாதம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்- தமிழக அரசுக்கு எதிராக அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு...

May 1, 2014

ஆறு அறங்கூற்றுவர்கள் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்என மடல்! ஒரு அறங்கூற்றுவர் சூர்யா மீது நடவடிக்கை விரும்பிய நிலையில்

சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் என்று தெரிவித்துள்ள ஆறு அறங்கூற்றுவர்கள்- சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதாக தெரிவித்து, தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது தங்கள் கடமை என்றும்...

May 1, 2014

நீட் தேர்வு எதிர்ப்பு!

29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு தொடங்கியது முதல் தேர்வு எழுத வரும் மாணவர்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மாணவிகளின் ஆடைகளை சோதனை செய்வது முதல், மாணவர்களின் சட்டைகளை கிழித்து அனுப்புவது வரை பல்வேறு...

May 1, 2014

அண்ணாமலையின் கண்டுபிடிப்பு! திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை இரத்து செய்வதாக ஸ்டாலின் கூறுவது, அறங்கூற்று மன்ற அவமதிப்பாம்

இந்தியக் காவல்பணித்துறை தேர்வில் வென்று கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தவராம் இந்த அண்ணாமலை. திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை இரத்து செய்வதாக ஸ்டாலின் கூறுவது, அறங்கூற்று மன்ற அவமதிப்பு என்று பேசி வருகிறார்.

29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: யார்...