கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டமுன்வரைவுகள்; கொண்டு வரப்படுவதாகவும் இதனால் உழவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் வட இந்தியப் பகுதிகளில் கூட அச்சம் எழுந்துள்ளது.
03,புரட்டாசி,...
அண்மையில் முன்னெடுத்த புதிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து, ஒன்றிய ஆட்சியில் பாஜகஅரசு ஆதிக்கப்பாடாக முன்னெடுக்கும் மூன்று வேளாண் முன்வரைவுகளுக்கும் கடும் எதிர்ப்பு
03,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய ஒன்றிய ஆட்சி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவிற்கு...
தங்க நகை என்று நினைத்து தங்கப்பூச்சு நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றது சேலத்தைப் பரபரப்பு ஆக்கியுள்ளது.
03,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்திலேயே எவர்சில்வர் கொளுசுகள், தங்கப்பூச்சு நகைகளுக்கு பேரறிமுகமான மாவட்டம் சேலம். இந்த சேலம் மாவட்டத்து...
பேடிம் கூகுள் விளையாட்டுக் கடையில் (பிளைஸ்டோர்) இருந்து ஏன் நீக்கப்பட்டது
03,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: பேடிம் கூகுள் விளையாட்டுக் கடையில் (பிளைஸ்டோர்) இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி புதிதாக யாரும் பேடிஎம் செயலியை கூகுள்...
சூர்யா அறிக்கையில் ஒற்றை நபர் குற்றங்காண முயன்ற போதும், தமிழகத்தில் சட்டந்சார்ந்தும்கூட பெரும்பான்மையோர் அந்தக் குற்றச்சாட்டுக்கு அங்கீகாரம் மறுத்த நிலையில். அறங்கூற்றுமன்றம் சூர்யா மீது மதிப்புக்குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை...
சேமிப்பக நன்மைக்காக என்று கூகுள் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. கூகுளில் அழித்து விட்ட கோப்புகளை இனி முப்பது நாட்களுக்குப் பிறகு மீட்க நினைத்தால் கிடைக்காது என்பதே அத்திட்டம்.
02,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: கூகிள் நிறுவனம் தற்பொழுது...
விஜய் தொலைக்காட்சியின் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நான்காவது பருவம் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் கலந்துகொள்ளும் 11 உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
01,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: விஜய்...
சென்னை மேடவாக்கம் பகுதியில் இயங்கலை வகுப்பு படித்துவந்த 14அகவை மாணவன் திடீரெனத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
01,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த, சென்னை...
இராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4,868 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட புதிய உணவகம், இந்த வகைக்கு உலகின் முதலாவதான உணவகம் என்பதாக அடுத்த மாதம் திறக்கப்படுகிறது
31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில்...