பாஜகவும் காங்கிரசும் ஒன்றே தான். இந்தியாவில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேவை குறைந்துவிட்டது. தமிழகத்தில் பாஜகவிற்கான தேவை இல்லை. இந்த இரு கட்சிகளின் பெயர்கள்தான் வேறு வேறு. கொள்கைகள் ஒன்றுதான் என்கிறார் சீமான்.
03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாராம்.
03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: உத்திரபிரதேச மாநிலம் கதம்பூர் பகுதியை சேர்ந்த 6 அகவை சிறுமி, வெடித்திருவிழா அன்று பட்டாசு...
அதிமுகவை விட பாஜக அதிக இடம் பெற்று. எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவியும், பீகாரில் பாஜகவிற்கு இரண்டு துணை முதல்வர்கள் போல எல்.கணேசனுக்கும், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, முருகானந்தம் உள்ளிட்டோருக்கும் ஐந்து துணை...
நான் பாஜகவில் சேரவுள்ளதாக சிலர் பகடியாடிக் கொண்டிருக்கின்றனர் என்கின்றார் மிகத் தெளிவாக மு.க.அழகிரி
02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி. திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார். காங்கிரஸ்...
பாஜக வீணர்கள் தமிழர் முதுகேறி விளையாடும் அவலத்தால் நெஞ்சம் நொந்து வைரமுத்து இயற்றிய இரங்கற்பா. வீரமிழந்து நிற்கும் தமிழர் குறித்த கவலை மிகுதியால் வைரமுத்து மீட்டும் சோகஇசை: தாய்மொழியை ஓர் இனத்தின் அடையாளம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், மூளையின் மறுபக்கத்தால்...
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை. ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன. சிறு சிறு ஏரிகளில் அத்து மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தீவுகளாக மாறி காட்சி அளிக்கின்றன.
02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம்...
இந்திய மேன்மை கால்பந்தாட்டக் கழகப் போட்டியில் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தமிழக வீரர் எட்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய மேன்மை கால்பந்தாட்டக் கழகப் போட்டியில் சென்னையின் எப்.சி. சிறப்பான...
கொரோனாவிற்கு எதிராக அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 94.5 விழுக்காடு தடுப்பு ஆற்றல் கொண்டு இருப்பதாக முடிவுகள் வெளியாகி உள்ளது. மூன்று கட்ட மனித சோதனைக்கு பின் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளது.
01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
காதலித்தது தப்பில்லை. காதலித்த ஆளும் காதலித்த இடமும் தப்பாகிப் போனாலும், ஈழப்பெண் என்பதால் துணிச்சலாக கலைத்துறையில் வலம் வந்துகொண்டிருந்தார் லாஸ்லியா. நாடு அளவில் மகளைப் பிரிந்திருந்த தந்தை மரியநேசன் தமிழர் கண்ட முதற்பொருட்கள் ‘இடம், காலத்தில்’ இடம்...