ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் புயலுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாட்டில் தானே, வர்தா, கஜா, நிசா, ஒக்கி, பனி...
தற்போது சென்னையில் பெய்து வரும் மழை வெளிப்புற மேகங்களால் ஏற்படுவது. வெறுமனே முன்னோட்டமே. அதிரடியை நாளை முதல் பார்க்கலாம். புயல் வெகு தொலைவில் இருப்பதால் விட்டுவிட்டுதான் மழை பெய்யும். அடர்த்தியான மேகங்கள் புயல் அருகே வரும்போது தான் அடர்த்தியான மேகங்கள் வரும்....
என்ன ஆகப்போகிறதோ திமுக! அமித்சா தமிழகம் வந்து கலக்கிவிட்டு போய்விட்டாரே. என்று சில பாஜகவினர், தாங்கள் திமுக ஆதரவாளர்கள் போல வேடமிட்டு, நீலிக்கண்ணீர் வடித்து பாஜகவுக்கு கருத்துப்பரப்புதல் செய்து வருகிறார்கள்.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகம்...
கடந்த முறை மீனாவின் வளைகாப்பு சிறப்பு நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக முன்னெடுக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு பல்சுவை விருந்தாக அமைந்தது. இதனால் இந்தமுறை மீனா ஜீவா இணையரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் மூன்று மணிநேர சிறப்பு நிகழ்ச்சி அறிவிப்பு பார்வைகளுக்கு தேனாய்...
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னைக்கு தென்கிழக்கே 470 கிலோமீட்டர், புதுச்சேரிக்கு...
2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதன் காரணமாக தலைமைஅமைச்சர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு மோடிக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
அதிமுக கூட்டணியில் அதிக இடம் மிரட்டிப்பெறும் பொருட்டே அமித்சா தமிழகம் வந்ததான செய்தி பேசுபொருளாய் இருக்கிற நிலையில்- திமுகவைச் சீண்;டிட, திமுக ஒன்றிய ஆட்சியில் பங்கேற்று இருந்த நேரத்தில் உங்கள் தமிழ்நாட்டிற்கு பெற்ற திட்டங்கள் என்னென்ன சொல்லமுடியுமா என்று ஒரு...
ஓட்டா? பகடி பண்ணாதீங்க என்கிறார், பார்வையாளர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வழங்கும் வாக்குரிமை குறித்து, நடிகை கஸ்தூரி. அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்கிறார் நடிகை...
வாராக் கடன் சிக்கலை ஐந்தாவது வங்கியாக எதிர்கொண்டுள்ள இலட்சுமி வங்கியால் வைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ரூ.5 லட்சத்துக்கு மேல் வைப்பு செய்தால் அந்தப் பணத்திற்கு பாதுகாப்பில்லை என்பதான செய்தியும்...