போரினி மிலானேசி இத்தாலி நிறுவனம் மூன்றே கைப்பைகளை தயாரித்து நூறு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிவிடும் போலிருக்கிறதே.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: போரினி மிலானேசி என்கிற இத்தாலிய நிறுவனம், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை (ஹேண்ட்...
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல தமிழகம் சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில்- சென்னை, கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை சோதனை முன்னெடுத்திருப்பது முன்னே வரும் மணியோசையாகப்...
புலி வருகிறது கதையில் எதிர்பாராத நிலையில் புலி வந்தேவிட்டது போல, இரஜினி வந்தே விடுவாரா அரசியலுக்கு? பரபரப்பில் தமிழகம்.
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இரஜினி மக்கள் மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் இரஜினிகாந்த் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளதாக...
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள உழவர்விரோத வேளாண் சட்டங்களைக் கண்டித்து பஞ்சாப், அரியானா மாநில வேளாண் பெருமக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள உழவர்விரோத...
முதல் வெளியேற்றம் ரேகாவில் இருந்து கடந்த கிழமை வெளியேறிய சுச்சி வரைக்கும் தொடர்ந்து பிக் பாஸ் வெளியேற்றத் தகவல் முன்னதாகவே கசிந்தே வருகிறது.
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தக் கிழமை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் என்கிற தகவல் சமூக...
பிரபாகரன் 66வது பிறந்த நாளை நேற்று அணிச்சல் (கேக்) வெட்டி கொண்டாடினர் சீமான், வேல்முருகன், திருமாவளவன் ஆகியோர். கீச்சுவில் தேசியத்தலைவர்66 நேற்று தலைப்பானது.
12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 66-வது...
சென்னையில் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள்...
தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார்.
10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை என்று மாநகராட்சி ஆணையர்...
கடந்த ஆறு மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல் இன்னும் 12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: வங்காள விரிகுடா கடலில் உருவான நிவர் புயல் கடந்த 6 மணிநேரமாக 6 கி.மீ....