May 1, 2014

ஆடு மாடு கோழிகளின் இறைச்சி, இனி ஆய்வகத் தயாரிப்பாக!

கால்நடைகளை வெட்டாமல் ஆய்வகங்களிலேயே ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சியை தயாரிக்க  சிங்கப்பூர்  அரசு முடிவெடுத்துள்ளது. 

18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இறைச்சிக்காக உலகெங்கிலும் அன்றாடம் ஏராளமான கோழி, ஆடு, மாடுகள்...

May 1, 2014

இரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதியாகியுள்ளது!

இரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதியாகியுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக தற்போது பாஜகவில் இருக்கும் அர்ஜூன மூர்த்தியும், தொடர்ந்து இரஜினியைக் கட்சி தொடங்க வலியுறுத்தி வந்த தமிழருவி மணியனும் அறிவிக்கப்பட்டு...

May 1, 2014

பெருகுகிறது ஆதரவு! உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செவ்வாய்க் கிழமை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செவ்வாய்க் கிழமை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது.

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லியில் உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக வருகின்ற செவ்வாய்க்கிழமை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்...

May 1, 2014

சரியா? தவறா? லிட்டர் 26.34விலையுள்ள பெட்ரோலை 90க்கு விற்பது

ஒரு லிட்டர் ரூ26.34விலையுள்ள பெட்ரோல் எரிபொருளை ஒன்றிய பாஜக அரசு ரூ90க்கு விற்று நாட்டின் விலைவாசி உயர்வுக்கு வித்திடுவது புரியாத புதிராகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த முரட்டுத்தனமான நடவடிக்கை சரியா? துவறா?

17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

கீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம் அமைந்திருக்கும் வியப்பு!

சங்க காலத் தமிழர்கள் இரும்பு உருக்குவதிலும் பானை சுடுவதிலும் மிகச் சிறந்தவர்கள் என்பது அறிந்த ஒன்றே. பானை சுடும்போது அதில் வெவ்வேறு வண்ணங்கள் பூசுவது வழக்கம். அப்படிப் பூசும் வண்ணங்கள் சிதையாமலும் மங்காமலும் இருக்க தமிழன் முன்னெடுத்த தொழில் நுட்பம் இன்றைக்கு...

May 1, 2014

கறுப்பு வேளாண் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே போராட்ட இலக்கு! ஆண்டுக்கணக்காக இழுத்தடித்தாலும் போராட்டம் தொடரும்

ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள வேளாண் சட்டங்களை, கறுப்புச் சட்டங்கள் என்று கூறி பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலுமிருந்து பெருந்திரளாக பல்லாயிரக்கணக்கான உழவர்கள் திரண்டு போராடி வருகின்றனர். 
 

May 1, 2014

சென்னையில் பூத்திருக்கு புதுமகிழ்ச்சி! திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது, புதிய நீர்த்தேக்கம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருந்த தேர்வாய் கண்டிகை -கண்ணன்கோட்டை ஆகிய இரண்டு ஏரிகளை இணைத்து, தேர்வாய் கண்டிகை எனும் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

நடிகர் விஜய்யின், ஈழத்தில் இருக்கும் சொத்துக்களை, களவாடும் முயற்சியில்! சில சிங்கள முதலாளிகள்

ஈழத்தில் வாங்கி வைத்துள்ள நடிகர் விஜய்யின் சொத்துக்களுக்கு சிக்கல் ஏற்பட்டதால் விஜய் குடும்பம் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையிலகில், முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஈழத்து...

May 1, 2014

விளக்கேற்றுத் திருவிழா! திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

நேற்று தமிழகம் முழுவதும், மாலைப் பொழுதில், அனைத்து வீடுகளிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு, கார்த்திகை குளிர் மாதத்தில், அடுப்பு (பரணி) நாள்மீனில் கொண்டாடும் விளக்கேற்றுத் திருவிழா சிறப்பாக முன்னெடுக்கப் பட்டது.

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: முதல்...