உண்மையான வேளாண் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் அரசு கலந்துரையாடலைத் தொடர்வதற்கு தயாராக உள்ளது. திறந்த மனதுடன் தீர்வு காண்பதற்கும் தயாராக இருக்கிறது என ஒன்றிய பாஜக அமைச்சர் பெருமகனார் தோமர் தெரிவித்தார்.
01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு...
நீதான் எனக்கு எல்லாமே, நான் உன்னை மட்டுமே சார்ந்திருக்கிறேன் என்று கூறி கதறியுள்ளார் சித்ரா. ஆனால் சித்ராவின் கதறல்களை காது கொடுத்து கேட்காத ஹேமந்த் செத்து தொலை என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்ரா மரண வழக்கில்...
தொடங்கியாச்சு இரஜினி கட்சி. கட்சியின் பெயர் மக்கள் சேவைக் கட்சியாம்.
30,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரஜினிகாந்த் புதிதாகக் கட்சி தொடங்கி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எப்போது...
மக்கள் நடுவே மின்சக்தி வண்டிகள் மீதான ஆர்வம் சமூக ஆர்வலர்களால் தூண்டப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் இந்த வகைக்கு புதிய தயாரிப்புகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் முன்னணி மின் இழுவண்டி (ரிக்ஸா) உற்பத்தி நிறுவனமான யு.பி.டெலிலிங்க்ஸ்...
நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் அவரது கணவர் ஹேம்நாத் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
30,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த புதன் கிழமை அன்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் மின்மினி உணவகத்தில் பேரறிமுக சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை...
சென்னை ஆவடி அருகே விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து, பொதுமக்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட தவறான செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளது
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையை அடுத்த ஆவடி அமுதூர்மேட்டில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தைப் பொதுமக்கள் தீ...
அமெரிக்காவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த வகைக்கு, நேற்று முதலே மிச்சிகனில் உள்ள ஆய்வகத்திலிருந்து, நாட்டின் பல்வேறு...
டெல்லியில் உழவர்கள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளைக் கடந்து தீவிரமாகி வருகிறது.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள கருப்புவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உழவர்கள் நடத்தி வரும் போராட்டம் 18வது...
ஜேபி நட்டாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் அன்றாடம் சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் தொற்று உறுதியாகிவருகிறது. கொரோனா நச்சுநுண்ணுயிர் பரவலால் மக்கள் பெரும் பாதிப்பை...