ஹேம்நாத் கைது செய்யப்பட்டதுடன் இந்தப் பாடு முடிவுக்கு வராது என்கிறார்கள். அதேபோல, பலபேரை காப்பாற்றுவதற்காக, ஹேம்நாத் மட்டுமே இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹேமந்த்தின் அப்பா சொன்னதையும் கருத்தில் கொள்ள வேண்டி...
உழவர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பஞ்சாபில் பல ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்ட உழவர்களின் குடும்ப உறுப்பினர்கள் புதன்கிழமை டெல்லியின் திக்ரி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில்...
நித்தியானந்தா ஆன்மீகப் பயண விரும்பிகளை கைலாசாவுக்கு அழைத்துள்ளார். நுழைவு அனுமதியும் விமானக் கட்டணமும் ஆஸ்திரேலியாவிலிருந்து இலவசமாம்.
03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து அதன் கிளைகளை பல நகரங்களில்...
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுக்க வெளியாகிவிட்டன. ஆளும் கம்யுனிஸ்ட் கட்சியின் கூட்டணி அதிக இடங்களில் வாகை சூடியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி எதிர்பார்த்திராத தோல்வியைத் தழுவியுள்ளன.
02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...
வினையான வேளாண் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான வழிகளை ஆராயுமாறு, ஒன்றிய பாஜக அரசை கேட்டு கொண்டுள்ள உச்சஅறங்கூற்றுமன்றம்- எதிர்வினையான உழவர்களின் போராட்டத்தை ஒழுங்கு படுத்த முழுமையான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: வேளாண்...
‘யாரைக் காப்பாற்ற இந்த கைது நடந்துள்ளது’ என்று சித்ரா மாமனார் ஏன் கேட்டார் என்றே தெரியவில்லை. ஆனால் இப்போது இந்த கேளொலியால் அவரும் வசமாக சிக்கி கொண்டுள்ளார்.
02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்ரா தற்கொலை வழக்கில், புதிய தகவல் ஒன்று...
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இருபது நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் உழவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 22 உழவர்கள் கடுங்குளிர் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக்...
ஒற்றைப் பதிவுத் திருமணத்தில், சித்ராவின் மூன்று ஆசைகளுக்கும் முடிவுரை எழுதிவிட்டார், அடாவடிக் கணவராக ஹேமந்த். சித்ராவிற்கு எந்தவித ஒத்துழைப்பையும் தராமல் இருந்துள்ளார். இப்படி, தான் ஆசைப்பட்டது எதுவுமே நிறைவேறாமலேயே சித்ராவின் உயிர்...
மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக் கொண்டால் போதும். அதானி நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களைக் கட்டினால் என்ன? அம்பானி கட்டினால் நமக்கு என்ன? என்கின்றனர் உழவர்கள்.
01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இனி உணவுப் பொருள்களை வாங்க நுகர்வோரும் அதானி...