உத்தரமேரூர் மக்கள் சிவன் கோயிலில் கிடைத்த தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் ஆனால் கோயில் குடமுழுக்கின் போது அந்த நகைகளை மீண்டும் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நடித்துள்ள கால்ஸ் படத்தின் முதல்பார்வை சுவரொட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நடித்துள்ள கால்ஸ் படத்தின் முதல்பார்வை சுவரொட்டி இன்று...
டெல்லியில் புதிய பாராளுமன்றம் கட்டும் பணிக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று தனது முதற்கட்ட தேர்தல் கருத்துப்பரப்புதலை மதுரையில் இருந்து...
ஐந்து முறையும், கலந்துரையாடல் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை உழவர்கள் வெளிப்படுத்திய நிலையிலும், செவ்வாய்க் கிழமை மீண்டும் பேசலாம் வாங்க என்று வேளாண் சட்ட நீக்;கத்திற்கு பதினேழாவது நாளாக போராடி வரும் உழவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு...
தொப்பூர் அருகே அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து. இந்த விபத்தின்போது தங்களது காருக்கு மேல் ஒரு கார் பறந்து சென்றது என்று தருமபுரி சாலை விபத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தருமபுரி மாவட்டம் தொப்பூர்...
தங்களைத் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு நிரந்தரத் தூக்கத்தை தேர்வு செய்த முல்லை குறித்து, ஓயாமல் பதிவிட்டு பதிவிட்டு சோகத்தில் திளைக்கும் கொண்டாடிகள்.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: பதிவிட்டு பதிவிட்டு மாய்கிறார்கள் பாண்டியன் ஸ்டோர் பார்வையாளர்களும்,...
நடிகர் இரஜினிகாந்த் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, இரஜினி மக்கள் மன்ற தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக இன்று அதிகாலை கோ பூசை முன்னெடுக்கப்பட்டது சங்கரமடத்தில்.
26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை தியாகராய நகரில் உள்ள சங்கரமடத்தில், இரஜினி மக்கள்...
மூன்று வேளாண் சட்டங்களில் நன்மைகள் இருப்பதாக இந்திய முழுக்க 700 மாவட்டங்களில் மக்களிடையே கருத்துப்பரப்புதல் செய்திட பாஜக முடிவாம்.
26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில்...
டெல்லியில் இன்று பதினாறாவது நாளாக தொடரும் உழவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கருத்து தெரிவித்திருப்பது ஒன்றியத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கிற பாஜகவிற்கு அதிர்ச்சியையும் கோபத்தையும்...