சட்டங்கள் நீக்கம் செய்யப்படும்வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று உழவர்கள் தெரிவித்துள்ளதால், இந்தச் சட்டம் ஊத்திக் கொண்டால் தாங்கள் போட்ட எல்லாச்சட்டங்களும் ஊத்தி மூடுவதற்கான சட்டங்களே என்று எல்லா நிலையிலும் பாஜக போட்ட அனைத்துச் சட்டங்களுக்கும எதிரான...
சமஸ்கிருதத்தில் பிர என்று தொடங்கி பயன்பாட்டில் இருந்து வரும் ஏராளமான சொற்களை, தமிழாகவே நாம் பெரிதும் பயன்படுத்தி வருவது ஏன் என்ற கேள்விக்கான விடை இந்தக் கட்டுரை.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சமஸ்கிருதத்தில் பிர என்று தொடங்கி பயன்பாட்டில்...
பைசர் நிறுவனத்துடனான கொரோனா தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தில் பக்க விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றால்- பொருளுக்குப்பொறுப்பும் (கியாரண்டி) பழுதுக்குப்பொறுப்பும் (வாரண்டி) இல்லாத கொரோனா தடுப்பூசி வணிகத்தை கேள்விக்குள்ளாக்குகிறார் பிரேசில் அதிபர்.
குறிப்பாக இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நம் தமிழ் முன்னோர்கள் நெடுங்காலமாக ஒரே மண்ணில் வாழ்ந்த காரணம் பற்றி அவர்களால்; வானில்...
1.பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை 2.பாஜகவின் வட இந்தியத் தலைமை வேலையாக இருப்பதால் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 3.ஜே.பி.நட்டா தமிழகம் வரும் போது அனைத்து குழப்பங்களும் தீரும் என தெரிவித்துள்ளார்...
திராவிட இயக்கத் தோற்றத்தில் இருந்து, நாடகம், இசை, இயல் என்று முத்தமிழ்க் குதிரைகள் பூட்டிய வண்டியில்தாம், அரசியல் பயணித்து, மக்கள் மனதிற்குள் விரைந்து பாய்ந்தது. அந்த வகையில் ஒவ்வொரு நடிகருக்கும் எம்ஜியார்போல அரசியலில் புகழ் பெற்றிட வேண்டும் என்ற ஆசைத் தொற்றிக்...
பங்குச் சந்தை மர்ம உலகம் என்பதாக, இயல்பானவர்கள் யாரும் அதனுள் நுழைய முயல்வதில்லை. தற்போது சமூக வலைதளங்களில், “முதலீட்டில் 220 விழுக்காட்டு வளர்ச்சி” என்று பிட்காயின் பற்றிய அசத்தலான பேச்சு அடிபடத்தொடங்கியிருக்கிறது. பங்குச் சந்தை மர்ம உலகம் என்றால்,...
மோடியின் வாரணாசி அலுவலகம் 7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை என கணினிமய விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததாம்.
04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: மோடியின் வாரணாசி அலுவலகம் 7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை என கணினிமய விற்பனை தளமான...
தற்போதைய நிலையில் சுங்கக் கட்டணத்தை தொகையாகவும், பாஸ்டேக் மூலமாகவும் செலுத்த முடியும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கக் கட்டண வசூல், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடுமாம்.
03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த...