கொரோனா கட்டுப்பாடுகளுடன் அவனியாபுரம் சல்லிக்கட்டு நாளை நடக்கிறது. காளைகளை அடக்க காளையர்கள் தயாராக உள்ளனர்.
29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்...
தமிழர் 5121 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றோம். இன்று பொங்கல் விழாவின் முதல் நாள்விழாவான...
சாய்னாநேவால் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை வரை தாய்லாந்தில் நடைபெற இருக்கும். சிறகுப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக பாங்காக் சென்றார். ஆனால்…
28,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தாய்லாந்து போட்டியில் பங்கேற்க சென்ற இந்தியாவின் முன்னணி சிறகுப்பந்து...
இந்த முறை பொங்கல் திருவிழா விடுமுறையோடு- ஞாயிறு விடுமுறையும் இணைந்து வருவது, சென்னைக்கு வந்து பணியாற்றும் தமிழக மக்களுக்கு, கூடுதல் மகிழ்ச்சி தருவதாகும்.
28,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நாளை மாசு போக்கி காப்புக்கட்டும் திருநாள். பொங்கல் விழாக்...
ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்கள்- உழவர் பெருமக்களின் ஒரு மண்டலத்தை எட்டும் போராட்டம்- மற்றும் ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்குகள்- இதில் உச்ச அறங்கூற்றுமன்றத்தின் நிலை- ஓர்அலசல்
26,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு...
இன்று 32வது பிறந்தநாள் கொண்டாடும் ஐசுவர்யா ராஜேசுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
26,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் மற்றும் தெலுங்கில் திரையுலகில் சுறுசுறுப்பாக வலம்வருபவர் ஐசுவர்யா ராஜேஷ். இன்று 32வது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு...
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து 62 பயணிகளுடன் பயணித்த விமானம் ஜாவா கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் இருந்து கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.
26,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தோனேசியாவின் தலைநகர்...
புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்துவரும் ஆளுநர் கிரண் பேடியைத் திருப்பி அழைத்துக் கொள்ளக் கோரும் போராட்டத்தில், கார்ப்பரேட்டுகள், ஹிந்துத்துவவாதிகள் என்ற இரண்டு சக்திகள்தான் ஒன்றிய பாஜக அரசை இயக்குகின்றன என்று விளக்கிப் பேசினார்...
நிலைப்பேழைகளில் வைக்காமல், பித்தளைப் பாத்திரத்துக்குள் தங்க நகைகளை வைத்திருந்தால் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியிருக்கிறது 31பவுன் தங்க நகைகள்.
25,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த...