தமிழகத்தில் இன்று 166 இடங்களில் நலங்குத்துறை பணியாளர்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இதில் 160 இடங்களில் கோவிசீல்டு மருந்துகளும், 6 இடங்களில் கோவாக்சினும் வழங்கப்படவுள்ளன.
03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்நச்சு...
இயற்கை வேளாண் இயல்அறிவர் நம்மாழ்வார், ஊர் ஊராகச் சென்று உழவர்களுக்கு சொன்ன செய்திதான் இந்தப்படம். முழுமையான தீர்வுக்கு, இந்தச் செய்திகளுக்கு ஆதரவான ஆட்சி ஒன்றியத்தில் வரவேண்டும். அதுவரை இந்தச் செய்திகளைத் திரையில் மட்டுமல்ல, நிறைய தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய...
அவனியாபுரம் சல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 520 காளைகளோடு களமாடிய திருநாவுக்கரவு மற்றும் விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: அவனியாபுரம் சல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 520 காளைகளில் தலா 26 காளைகளை அடக்கிய 2 பேர்...
பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளராகப் பணியாற்றிய ரூபேஷ் குமார் சிங் பணி முடிந்து காரில் வீட்டுக்குத் திரும்புகையில் அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து...
சமூகமாக வாழ்ந்த தமிழர், சமூகம் விழாமல் இருப்பதற்கு உழவும், தொழிலும், வணிகமும்- உழவும், தொழிலும், வணிகமும்- விழாமல் இருப்பதற்கு விழாவும் முன்னெடுத்துக் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையாக இன்று தமிழர் கொண்டாடி மகிழ்வது பொங்கல்விழாவாகும்....
பிக்பாஸ் கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு கவின் மாதிரி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தப் பருவத்தில் வெளியேறிவிட்டார் இரம்யா பாண்டியன், என்ற செய்தி இணையத்தில் மிகுதியாகப் பகிரப்பட்டு வருகிறது.
29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில்,...
டெல்லி எல்லையில் கடந்த 50 நாட்களாக உயிரிழப்புச் சோகங்களைத் தாங்கிக் கொண்டு, பாஜக ஆதரவு கார்ப்பரேட்டுகளுக்குப்- பாட்டாளி உழவர்களைக் கொத்தடிமைகளாக்கும்- ஒன்றிய பாஜக அரசின் கருப்பு வேளாண் சட்டங்களை- முடக்காமல் வீடுதிரும்போம் என்று- உறுதியாய் இருப்பது வியப்பிற்கும்;...
பாஜக அரசியல்வாதி, சென்னை உணவுக்கடையில் அடாவடியில் ஈடுபட்ட காணொளி, இணையத்தில் தீயாகப்பரவி வருகிறது.
29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை திருவல்லிக்கேணியில் பாஜகவை சேர்ந்தவராக தன்னை கூறிக் கொள்ளும் புருசோத்தமன், குடிபோதையில் உணவகம் ஒன்றில்...
பொங்கல் திருவிழா நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என கண்டனங்கள் எழுப்;பப்பெற்று வருகின்றன.
29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையாக உழைத்த...