கடும் கட்டுப்பாடுகளுடன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
25,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடுகள்...
ரிச்சர்ட் முல்ஜாடி இணையத்தில் கிளப்பிய பரபரப்பிலிருந்து, இணைய ஆர்வலர்களை எது உண்மை என்ற தேடலைநோக்கி திசை திருப்பியுள்ளது. அது என்ன?
24,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சிலிருந்து தப்பிக்க, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர், விமானத்திலுள்ள அனைத்து...
அதிகார மாற்றத்திற்கு ஒத்துழைப்பின்மை சார்ந்த இணையப் பதிவுகளைக் கண்டித்து டிரம்பின் கணக்குகளை முடக்கின இணையத் தளங்கள்.
23,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த குடிஅரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சி...
ஆச்சார்யா படக்குழுவில் பணியாற்றிய திரைப்படத்துறை தொழிலாளர்கள் 100 பேருக்கு, நடிகர் சோனு சூட் இலவசமாக மிடுக்குப்பேசி வழங்கியது இன்றைய பாடுபொருளாகியுள்ளது.
23,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பலருக்கு,...
தென் கொரிய அரசு, அடுத்த ஆண்டு முதல், குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியப் பண மதிப்பில் ரூ.1.35 லட்சம் அளவுள்ள ஊக்கத் தொகை வழங்கி குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.
22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தென் கொரியாவில் அடுத்த...
பிட்காசு வணிகத்தைத் தற்போது இந்தியா அங்கீகரித்து இருந்தாலும், அப்படியா? அங்கீகரித்துள்ளதா? என்று கேட்கும் நிலை இந்தியாவில் தொடர்வதால், பிட்காசு விலையேற்றம் இந்தியாவிலும் அதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்றைய...
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள தங்களது உள்கட்டமைப்பு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறங்கூற்றுமன்றத்தினை அணுகியுள்ளது.
21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின், குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு...
ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் உழவர்களில், ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு உழவர் மரணம் அடைவதாக உழவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின் வேளாண்...
இரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதைப்போல தலைமைஅமைச்சர் மோடியும் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...