உழவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற உழவர்களில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு இந்தியக் கொடியையும்,...
தலைநகர் டெல்லி, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு, டெல்லியில் குடியரசு நாள் கொண்டாடும் விழாப் பாதையை சுற்றி 14 கி.மீ. தூரத்திற்கு உழவர்கள் பேரணி நடத்த தடை விதித்துள்ளது.
13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய...
தலைநகர் டெல்லி, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு நாள் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியக் கொடி ஏற்றுகிறார்.
13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய ஒன்றியத்தின் குடியரசு நாள் விழா, தலைநகர் டெல்லியில் இன்று...
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு விடுதலையாவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது
12,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் பெங்களூரு விக்டோரியா...
நாளை குடியரசு நாளன்று நடைபெறும் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி கிட்டியுள்ள நிலையில், டிராக்டர்களுக்கு டீசல் வழங்க உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
12,தை,தமிழ்த்தொடராண்டு-5122: நாளை குடியரசு நாளன்று ...
இந்திய அணிக்காக அறிமுகமாகி மட்டையிலக்கு வீழ்த்தியது கனவுபோல் இருந்தது என்கிறார் தமிழகம் கொண்டாடும் தமிழகத் துடுப்பாட்ட இளம் வீரர் நடராஜன்
12,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய அணிக்காக ஆஸ்திரேலியா மண்ணில் அறிமுகமாவேன் என எதிர்பார்க்கவில்லை, முதல் போட்டியில்...
தமிழகத்தில் உள்ள ஆட்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். தமிழக அரசை கட்டுப்படுத்துவன் மூலம் தமிழர்களை கட்டுப்படுத்தலாம் என பாஜக நினைப்பது நடக்காது என்று கொங்கு மண்டல பரப்புரை மேடையில் இராகுல்...
இலங்கை கடற்படை இந்திய மீனவர்களைக் கொன்று கடலில் வீசுவதும், இந்தியா அந்த இலங்கைக்கு தடுப்பூசி பரிசுத் தொகுப்பு வழங்குவதும், எந்த வகைமைக்கானது இந்த வெளியுறவுக் கொள்கை?
11,தை,தமிழ்த்தொடராண்டு-5122: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த...
குடியரசு நாள்விழா அணிவகுப்பில் பங்கேற்பதில் மூன்றாவது நாடாக வங்காளதேச படைகள் இந்த ஆண்டு பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளன.
11,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியக் குடியரசு நாள்விழா போர்த்துறை அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும்...