தேமுதிகவைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குவங்கி இருக்கிறது. அதனால், நாம் தமிழர் கட்சி பாஜக கொள்கைகளுக்கான அதிமுக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு 10 இடங்களை ஒதுக்கிவிட்டு, தேமுதிக வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி...
எதிர்ப்பாளர்களுக்கு, ஓவியா சிறப்பான பதிலடி கொடுத்து இருப்பதாக அவரது கொண்டாடிகள் கருத்து கூறி, ஓவியாவின் பதிவை மிகுதியாக பகிர்ந்தும் பாராட்டியும் வருகிறார்கள். அப்படி என்ன சொல்லியிருக்கிறார் ஓவியா?
08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி...
திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும்...
தமிழகத்திற்குப் பொருந்தாத வியூகத்தை முன்னெடுக்க திமுகவிற்கு பயிற்சியளித்த ஐபேக் நிறுவனம் தமிழக மக்களிடம் இருந்து பாடம் கற்று திமுகவிற்கு வியூகத்தை மாற்றிக் கொடுத்திருக்கிறது.
08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் தமிழகத்தில் மட்டும், காலங்காலமாக...
உள்நாட்டின் சொந்த மக்களான தமிழர்களை மொழி, இன, மத அடிப்படையில் பாகுபடுத்தி இனஅழிப்பு வேலைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் இலங்கை- வெளிநாடுகள் தங்கள் மண்ணில் தொழிலில் ஈடுபடுவதைக் கூட தங்கள் மீதான ஆதிக்கமாக கருதி, அதற்கான தீர்வுகளாகத் தங்களை அதிலிருந்து விலக்கிக்...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள், மூன்றாவது மாதத்தை நோக்கி டெல்லியில் போராடுவது- அவர்களுக்கான பிழைப்பு மாதிரி- தீர்வு வழங்க வேண்டிய அரசு, நியாயப்படுத்த வேண்டிய ஊடகங்கள், பரபரப்பாக வேண்டிய மக்கள் யாரும் கண்டுகொள்ளவே...
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ‘அம்பு’ என்ற வான் ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இது இந்தியப் போர்த்துறையில் அடுத்த ஆண்டு புழக்கத்திற்கு வருகிறது.
05,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்...
கடந்த எட்டு மாதங்களில் சிலிண்டரின் விலை 215.50 ரூபாய் உயர்த்தப் பட்டிருக்கிற நிலையில், சமையல் எரிவாயு மானியத்தை ரூ.275.53 உயர்த்தி ரூ.300.48 ஆக வழங்க ஒன்றிய பாஜக அரசு முன்வர வேண்டும் என்று தெளிவு படுத்தியுள்ளார் பாமக நிறுவனர்...
சுங்கச்சாவடிகளில் விரைவுக்கட்டு அட்டை முறை பின்பற்றாத வாகனங்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் விரைவுக்கட்டு அட்டை முறை இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்...