சீனா முன்னெடுத்திருக்கும் புதிய குமுகச் சட்டத்தின் முதல் பயனாளியாக, ஐந்தாண்டுகள் வாழ்ந்து பிரிந்த குடும்பத்தலைவிக்கு, அந்தக்காலக் கட்டத்தில் அவர் மேற்கொண்ட வீட்டுப்பணிகளுக்கு கணவர் இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டது சீன...
பிரான்சில் செல்பேசி மூலம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், 90விழுக்காடு துல்லியமான முடிவு அறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த ஓராண்டு காலமாக, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்துகொண்டிருக்கும் கொரோனா ...
சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில், உயரமான இடத்தில் இருந்து கொட்டிவந்த நயாகரா அருவி, தற்போது கடுங்குளிரில் உறைந்து நிற்கிறது.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகின் மிக உயரமான அருவி என்று கொண்டாடப்படும் நயாகரா அருவியின் ஒரு பகுதி கடும் குளிர்...
எண்ணெய் நிறுவனங்கள் கையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் பொறுப்பை அளித்ததால், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில், தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜக ஆட்சியில், வரலாறு காணாத வகையில் தொடர்ந்து...
தரம், திறன் நிரூபிக்கப்படாத கொரோனில் மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா? ஒன்றிய அமைச்சர் ஹர்ச வர்தனுக்கு இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு சரமாரி கேள்வி
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒரு நாட்டின் நலங்குத்துறை அமைச்சர் இயல்அறிவுப்பாடாக நிரூபிக்கப் படாத...
ஒட்டுமொத்த அதிமுக ஆட்சிகால சாதனையை, எடப்பாடியார் சாதனை போல, ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில் அரசு செலவில் கட்சிக்கு விளம்பரம் தேடப்பட்டு வருவதை, அதிர்ச்சியோடு பார்த்த மக்கள், யார் இதைத் தடுப்பது என்று புலம்பி வந்த நிலையில், பூனைக்கு மணி...
தற்போது ஒன்றிய ஆட்சியில் இருக்கிற பாஜக, மாநில ஆட்சிகளைக் கவிழ்க்க, மாநிலங்களுக்குத் தக்கவாறு பல்வேறு வியூங்களை வகுத்து சாதிப்பது வழக்கம். அந்த வகையாக தற்போது புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பயன்படுத்திய வியூகம் இணையத்தின்...
ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, எப்படி மாற்றுக் கட்சி ஆட்சிகளை கவிழ்ப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆக மனநிறைவோடே உள்ளேன், யார் எதிரி என்று மக்கள் புரிந்துகொள்வார்கள் என்கிறார் முன்னாள் முதல்வர் ஆகிவிட்ட நாராயணசாமி,
10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122:...
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் காட்டுமிராண்டிகளை ஒடுக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்று, பத்தாம் வகுப்பு பருவத்தேர்வில் கேள்வி கேட்டு, எல்லையில் போராடும் உழவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறது ஒன்றிய இடைநிலை வாரியக் கல்விமுறைப்...