டெல்லி தெருவில் உழவர்களை நாதியற்றவர்களாக போராட்டத்தில் நிறுத்திவிட்டு, இங்கே வந்து முரண்நிலை கதையாடலை முன்னெடுத்து வருகின்றார் கோன்மோடி.
02,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக கோன்- வேளாண் குடிகளைக் கொத்தடிமைகளாக்கி- உயரவேண்டிய நீரையும், வரப்பையும்-...
காதலர் நாள் என்று, காதலுக்கு வெறுமனே ஒற்றை நாள் ஒதுக்கி, இந்தத் தமிழ்மண்ணில் காதல் குறித்து பேசுவதென்பது கொல்லற் தெருவில் ஊசி விற்ற கதை என்கிற சொலவடையாகவே அமையும்.
02,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று காதலர் நாளாம். காதலுக்கு வெறுமனே ஒற்றை நாள் ஒதுக்கி,...
“திரும்பிப் போ மோடி” முழக்கம் வழக்கம் போல இந்த முறையும் கீச்சுவில் தலைப்பாகியுள்ளது.
02,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தமிழகம் வருவதால்- “திரும்பிப் போ மோடி” வழக்கம் போல இந்த முறையும் கீச்சுவில்...
பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்குகள். ஒரு குழந்தை இறந்த நிலையில் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இது நடந்தது தஞ்சையில்.
01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தஞ்சையில், பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளைத் தூக்கிச் சென்றன...
விஜய்யின் அறுபத்தி நான்காவது படமான மாஸ்டரைத் தொடர்ந்து 65, 66களின் கலக்கல் அறிவிப்புகள் வெளியாகி கொண்டாடிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.
01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர்...
“சீனா அமெரிக்காவின் இடத்தைப் பிடித்துவிடும்” சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன், ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் பேசிய முதல் அழைப்புக்கு அடுத்த நாளே, ஜோ பைடன் இப்படி ஓர் எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார்.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்கா...
உலகில் பல நாடுகள் தற்போது பிட்காசு மற்றும் இதர எண்ணிமச் செலாவணியைத் தடை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கி இந்த வணிகத்தை எப்படி முறைப்படுத்துவது என்பதில் கவனத்தைச் செலுத்தி வருகின்றன.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க அரசு எண்ணிமச் செலாவணி...
அந்தச் சேதியைப் பார்த்த பெண் அதிர்ந்து போயுள்ளார். பெண்ணுக்கு உணவு கொண்டுதருகையை நிறைவு செய்ய வேண்டிய ஊழியரிடம் இருந்து அந்தச்சேதி வந்துள்ளது. அப்படி என்ன சேதியை ஊழியர் அனுப்பியுள்ளார்.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலையில் பல்வகைப் பொருட்களுக்குக்...
‘மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது’ பாடல்- தனது தங்கை கலைவாணி என்பவர் இயற்றிப் பாடியதாக ராஜலட்சுமி ஒரு மேடையில் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக- மதுரமல்லி என்னும் புனைப்பெயரில் பாடி வரும் முனைவர் கலைச்செல்வி தன்னுடையது என்று தெரிவித்து...