காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, பாஜக ஆட்சியிலும் சரி இலங்கை இந்தியாவிற்கு நட்பு நாடுதான். அந்த நாட்டிற்கு இலவச தடுப்பூசி எல்லாம் ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ளது. இந்த நிலையில், உலகிலேயே இந்த நாட்டில் தான் கொரோனா தடுப்பூசி விலை அதிகமாம்! எவ்வளவு தெரியுமா? வேதனையில் மக்கள்...
சென்னையில் ஒரு சமூகநல அறக்கட்டளை அவசர நிலை கொரோனா நோயாளிகளுக்குத், தானியை உயிர்வளி பொருத்தப்பட்ட முதலுதவி பாதுகாப்பு சடுதி வண்டியாக பயன் படுத்தி சேவையாற்றி வருகிறது.
28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உயிர்வளி பொருத்தப்பட்ட முதலுதவி பாதுகாப்பு சடுதி...
கொரோனா தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு. உலகிலேயே அதிக விலைக்கு தடுப்பூசி விற்பனை செய்யும் நாடாக இந்தியாவை மாற்றியிருக்கிறது வீணாய்ப் போன இந்தப் பாஜக அரசு
27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் விலை 6 மடங்கு...
வடக்கின் கண்ணசைப்பால், முன்னால் முதல்வர் பழனிசாமிக்குப் போட்டியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்கு வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருந்த பன்னீருக்கு இல்லை எதிர்க்கட்சித் தலைவர் பதவி.
27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி...
இன்றிலிருந்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் இரண்டு கிழமைகள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனி, ஞாயிறு இரு நாட்களில் மட்டும் 854.93 கோடி ரூபாய்க்கு மதுபானம் தமிழகத்தில் விற்பனையாகியுள்ளது.
27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா...
தொடக்க காலத் திமுக, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைக்கான கட்சி என்று உலகளவில் கொண்டாடப் பட்டதுண்டு. காரணம் மக்கள் நலத் திட்டங்களைத் தேடித் தேடி கண்டுபிடித்து சாதனை நிகழ்த்திய இந்தியாவின் ஒரே கட்சி திமுக. பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப்பயணம் குறித்து பெண்கள்...
மதுரையைச் சேர்ந்த பெண் சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா கொரோனா சிகிச்;சையில் போது உயிர்வளிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சித்த மருத்துவத்தில், ஓகஇருக்கையில் பயன்பாட்டில் உள்ள ‘நடுகல்’ முத்திரை உதவும் என்று தனது ஆய்வு மூலம்...
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதலில் ஐந்து முதன்மையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
25,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா அலை பரவும் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், அரிசி குடும்ப அட்டை...
தமிழகத்தில் நாளை மறுநாள் திங்கட் கிழமை முதல் இரண்டு கிழமைகளுக்கு முழு ஊரடங்கு தவிர்க்க முடியாத காரணங்களால் நடைமுறைப் படுத்தப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் நாளை மறுநாள் திங்கட் கிழமை முதல்...