நுரையீரலைத் தாக்கும் கொரோனா குறுவியிலிருந்து (வைரஸ்) தப்பிக்க தொண்டை மற்றும் மூச்சுப்பாதைகளை குறுவித் தொற்றில்லாமல் பாதுகாக்க பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகுவது, ஆவி பிடிப்பது, சூடான தண்ணீரை அவ்வப்போது அருந்துவது போன்ற முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. அதேவேளை, ஆவி...
புதிய கல்வி கொள்கையை மாநிலங்கள் மீது அதிகாரப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
03,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசின் ஹிந்தி சமஸ்கிருதத் திணிப்புக்கான...
உண்மையில் ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவைக் குணப்படுத்துவதில் பலனளிக்கிறதா என்ற கேள்விக்கு இப்போதுவரை தெளிவான பதில்கள் இல்லை. உலக நலங்கு அமைப்பு கடந்த ஆண்டு நவம்பரில் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் இந்த மருந்தால் இறப்பு குறைவதோ, மூச்சுக்கருவியின் (வெண்டிலேட்டர்)...
கங்கை ஆற்றில் ஏராளமான உடல்கள் சிதைந்த நிலையில் தொடர்ந்து மிதந்து வருகின்றன. செய்தியாளர் ஒருவர் நான்கு மணி நேர படகு பயணத்தில் கண்ட காட்சிகளை அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார்.
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கங்கை ஆற்றில் ஏராளமான உடல்கள் சிதைந்த...
இந்தியா- கொரோனாவால் கடும் பாதிப்பு அடைந்து வரும் நிலையில்- இந்தியா பொறுப்பில்லாமல் முன்னெடுத்த மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களை அதற்கான கரணங்கள் என்பதாக உலக நலங்கு அமைப்பு விளக்கியுள்ளது
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையின்...
ஈரோடு அரசு மருத்துவ மனையைக் கொரோனா மையமாக மாற்ற அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வின்போது ஆலோசனை செய்யப்பட்டது.
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஈரோடு அரசு மருத்துவ மனையைக் கொரோனா மையமாக மாற்ற அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வின்போது ஆலோசனை...
காசாவில் இஸ்ரேல் போர்துறை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், டெம்பிள் டவர் என்றழைக்கப்படும் 13 மாடிக் குடியிருப்பு தரைமட்டமானதில் கேரளாவை சேர்ந்த 30 அகவையான செவிலியர் சவுமியா உள்பட 35 பேர் உயிரிழந்தனர்.
29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலக அளவில், அதிக...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அரசுப்பள்ளியைக் காப்பாற்ற அறங்கூற்றுமன்றம் வரை சென்ற மாணவி அதிகை முத்தரசி புகார் கடிதம் ஒன்றை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பினார். தொடருது இப்போது நடவடிக்கை
29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: பொன்னேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ....
முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தமிழ்த் திரையில் தொடர்ந்து நடித்து வந்த நெல்லை சிவா, மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார்.
28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் நெல்லை சிவா. அறுபத்தொன்பது அகவை நெல்லை சிவா, நடிகர் திலகம்...