May 1, 2014

காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான்

காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இந்தியா- பாகிஸ்தான், இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த...
May 1, 2014

அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும்

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும், என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி சுதிர் அகர்வால் தலைமையில் விசாரனைக்கு...
May 1, 2014

ராஜீவ்கெலை வழக்கில்

ராஜீவ்கெலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்...
May 1, 2014

ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள சிபிஐ- மத்திய புலனாய்வுத்துறை, அவர் மீது வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளது. ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராஜாவின் உறவினர் பரமேஷ்குமார், அவரது...
May 1, 2014

அதிகம் சேவைகள் செய்யும் விளையாட்டு வீரர்கள் பட்டியல்

'டூசம்திங்' என்ற அமைப்பு உலகில் அதிகம் சேவைகள் செய்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சாய்னா நெஹ்வால் தவிர வேறு யாரும் இல்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிதி 20 வது இடம் பிடித்துள்ளார்.

1. கிறிஸ்டியானோ ரொனால்டோ...
May 1, 2014

நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 63 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

இந்தியா–இலங்கை அணிகள் மோதும் 2–வது...
May 1, 2014

தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் திருமணம்

தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஆகிய இருவருக்கும் நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அவரவர் தொழிலில் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, 2013 நவம்பரில் நிச்சயதார்த்தம் நடந்தாலும் 2015ல்...
May 1, 2014

பாரசூட்டில் இருந்து கீழே குதித்த கேப்டன் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி முதல் முறையாக பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் டோனிக்கு கடந்த 2011ம் ஆண்டு ராணுவத்தில், ‘லெப்டினன்ட் கலோனல்’ என்ற கவுரவ பொறுப்பு வழங்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து...
May 1, 2014

2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி

ஐ.பி.எல். பாணியில் 8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 3-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணியின் வீரராக இத்தாலி அணியின் முன்னாள் நடுகள வீரர் மானுவேல் பாசி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்....