May 1, 2014

சூர்யா நடிக்க மறுத்தது குறித்து சமீபத்தில் கௌதம் மனம் திறந்துள்ளார்

சூர்யா, கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு படம் வருகிறது என்றாலே மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அப்படி பெரிய எதிர்ப்பார்ப்புடன் பூஜை போட்ட படம் தான் துருவ நட்சத்திரம்.ஆனால், அப்படம் சூர்யா நடிக்க மறுத்தது குறித்து சமீபத்தில் கௌதம் மனம் திறந்துள்ளார். இதில் ‘விஜய்...
May 1, 2014

சென்னை அணிக்குதடை செய்த பின்னணியில் லலித் மோடி.

பிரிமியர் கிரிக்கெட்டில் சென்னை அணிக்குதடை செய்த பின்னணியில் லலித் மோடி உள்ளார் என ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், கிரிக்கெட் அமைப்பின் தலைவராக தமிழர் தேர்வு செய்யப்ப்டடார். இதனை சகித்து கொள்ள முடியாமல் பொய்யான...
May 1, 2014

முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, திருச்சி, அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின்...
May 1, 2014

முதல் 12 மணி நேரத்தில் 8 லட்சம் விற்பனை செய்து சாதனை

சீன ஸ்மார்ட் போன் நிறுவனம் ஜியோமி; சீனாவில் அதிக ஸ்மார்ட் போன்களை விற்பதில் சாதனை படைத்து வரும் இந்த நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 2 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. முதல் 12 மணி நேரத்தில் 8 லட்சம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதே நிறுவனம், 24 மணி நேரத்தில் 21...
May 1, 2014

கூகுள் ஆண்ட்ராய்டு; புதிய பதிப்பிற்கு “எம்” மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது

கூகுள் ஆண்ட்ராய்டு பல புதிய வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு “எம்” மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது.

ஸ்மார்போன்களில் ஆதிக்கம் செலுத்திவரும் கூகுள் ஆண்ட்ராய்டு, இதுவரை ஐஸ்கிரீம் சாண்டவீச்(4.0), ஜெல்லிபீன்(4.1), கிட்காட்(4.4), லாலிபாப்(5.0) ஆகிய...
May 1, 2014

வெள்ளை மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக திருநங்கை, நியமிக்கப்பட்டுள்ளார்

திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பகிரங்க ஆதரவு அளித்துவரும் அதிபர் ஒபாமாவின், திருநங்கைகள் ஆதரவு நடவடிக்கையாக இது...
May 1, 2014

ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்க, நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு, ஆதார் எண்ணுடன் கூடிய, லேமினேஷன் செய்யப்பட்ட தரமான அடையாள அட்டை வழங்க, அனைத்து துறைகளுக்கும் நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்கள் வகித்த பதவி,...
May 1, 2014

ராஜபக்சேவுக்கும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும்; பெரிய வேறுபாடு ஏதுமில்லை

ராஜபக்சேவுக்கும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரையில் பெரிய வேறுபாடு ஏதுமில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணில்...
May 1, 2014

கோவில்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கூடாது

கோவில்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கூடாது, என்று கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

கோவில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் யானைகளைப் பயன்படுத்த தடை செய்யக்கோரி வனவிலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் பிற பிராணிகள்...