May 1, 2014

ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு, கபாலி என்ற தலைப்பு உறுதியாகியுள்ளது

அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு, கபாலி என்ற தலைப்பு உறுதியாகியுள்ளது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் நடிப்பதும் உறுதியாகி விட்டது.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் கார்த்திக்...
May 1, 2014

மைத்திரிபால சிறிசேனவுக்கும் பான் கீ மூனுக்கும் இடையே சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவின் நியூயோர்க்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலை அமைதியாக நடத்தி முடித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர்...
May 1, 2014

நூற்பாலை தொழிலை காப்பாற்ற வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

நூற்பாலை தொழிலை காப்பாற்ற அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள முகநூல் அறிக்கையில், சிறு மற்றும் குறுதொழில் முன்னேற்றத்திற்காக எந்த விதமான நடவடிக்கையும்...
May 1, 2014

தமிழக காங்கிரஸ் தலைவர் .ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம்

தமிழக காங்கிரஸ் தலைவர் .ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில்- பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் சந்தித்து பேசியதில், பல்வேறு பிரச்சனைகளில் பாதிப்புக்குள்ளாகியிருக்கிற தமிழகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படவில்லையே என்கிற...
May 1, 2014

மோடி உள்நாட்டை மறந்துவிட்டார். ராகுல் சரமாரி புகார்

வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் மோடி உள்நாட்டை மறந்துவிட்டார். ராகுல் சரமாரி புகார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்....
May 1, 2014

ஏரிகளில் மீன் பிடிக்க காண்டிராக்ட் விடப்பட்டதில் ஆட்சியாளர்கள் முறைகேடு

பா.ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்தில் ஆனந்தி பென் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 58 ஏரிகளில் மீன் பிடிக்க காண்டிராக்ட் விடப்பட்டது. இதில் ஆட்சியாளர்கள் முறைகேடுக்கு வழி வகுக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்பட்டதாக குஜராத்தைச்...
May 1, 2014

எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறை ரத்து

8ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளது. மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள சி.ஏ.பி.இ. என்னும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி ...
May 1, 2014

மக்களை மட்டுமல்ல அந்த கடவுளையும் முட்டாளாக்கி விடுவார் மோடி

மக்களை மட்டுமல்ல அந்த கடவுளையும் முட்டாளாக்கி விடுவார் மோடி என்று பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் கடுமையாக தாக்கி உள்ளார்.

இது தொடர்பாக பாட்னாவில் வர்த்தக சபையினரிடம் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்...
May 1, 2014

நடிகை ரோஜாவை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்

144 தடை உத்தரவை மீறி நகரியில் போராட்டம் நடத்த எம்.எல்.ஏ.க்களுடன் காரில் சென்ற நடிகை ரோஜாவை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் பாலாஜிநாத் யாதவ். இவருக்கும், நகராட்சி முன்னாள் தலைவர்...