May 1, 2014

ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 481 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஓவலில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 79.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 78 ரன்களுடனும், வோக்ஸ் 47...
May 1, 2014

1.இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை சேர்த்தது

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பி. சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 319 ரன்களை சேர்த்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி முதல்...
May 1, 2014

புலி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது

விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வெளியான புலி படத்தின் முதல் டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே பெரும்...
May 1, 2014

இரண்டாம் உலகப் போர் காலத்து நாஜி ரயில்

தங்கம், விலைமதிப்பற்ற கற்கள், துப்பாக்கிகள் நிரப்பப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்து நாஜி ரயிலை கண்டுபிடித்திருப்பதாக 2 பேர் கூறியிருப்பதாக போலந்து நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 1945ஆம் ஆண்டில் போலந்து நகரமான வ்ரோக்லோவை சோவியத் படைகள் நெருங்கியபோது, இந்த ரயில்...
May 1, 2014

இலங்கைக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளத

விராட்கோலி தலைமயிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. இதில், டாஸ்...
May 1, 2014

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், குரேஷியாவின் இவா கார்லோவிச், மரின் சிலிச் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில்...
May 1, 2014

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்து வரும் செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

தனியார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பிசிசிஐ செயலர் அனுராக் தாகூர் வரும்...
May 1, 2014

சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2010-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது அந்த அணியை சேர்ந்த சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டு சிறை...
May 1, 2014

சர்வதேச இந்திய ஹாக்கி நடுவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது

தற்போது தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார் தீபக் ஜோஷி. 2012-ம் ஆண்டு செயில் நேஷனல் காலேஜ் சாம்பியன்சிப் போட்டியில் நடுவராக தனது ஹாக்கி பயணத்தை தொடர்ந்த தீபக் இந்த ஆண்டு கேரளாவில் நடந்த 35-வது தேசிய போட்டியிலும் நடுவராக இருந்தார். ஆடவருக்கான...