May 1, 2014

பாண்டம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மையமாக வைத்து பாண்டம் என்ற பெயரில் இந்தி சினிமாப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சயீப் அலிகான், கேத்ரீனா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கபீர் கான் இயக்கி உள்ளார். இந்தப் படம்...
May 1, 2014

கல்விக் கடன் வழங்குவதற்கு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளது நடுவண் அரசு

நடுவண் நிதி அமைச்சகம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கி யுள்ளது. இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு...
May 1, 2014

இலங்கைச் சிறையில் தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதம்

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தோற்றதிற்கு தமிழர்களே காரணம் என்று கூறி சிறையில் தங்களை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள...
May 1, 2014

காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது

இஸ்லாமாபாத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

காமன் வெல்த் நாடுகளின் அவைத் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அடுத்த மாதம் 30ம் தேதி தொடங்கி...
May 1, 2014

சன் குழுமச் சொத்தை முடக்க அமலாக்கப் பிரிவு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது

இ ந்தியாவில் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சன் குழுமத்திற்கும், மாறன் சகோதரர்களுக்கும் சொந்தமான 742 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சன் குழுமத்தின் சொத்துக்கள் உட்பட,...
May 1, 2014

135 புதிய மாருதி ஜிப்சி வாகனங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்

சென்னை மாநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக 225 இன்னோவா மற்றும் பொலிரோ ரோந்து வாகனங் களையும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே வழங்கியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகரின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சென்னை...
May 1, 2014

மகளிர் மாநாடு தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் இன்று நடக்கிறது

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க.தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மகளிர் மாநாடு தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் ஆக.,22 நடக்கிறது. இதில் கருணாநிதி,...
May 1, 2014

அன்னா ஹசாரேவிற்கு மீண்டும் ஒரு கொலை மிரட்டல் கடிதம்

காந்தியவாதியும்,சமூக ஆர்வலுவருமான அன்னா ஹசாரேவிற்கு மீண்டும் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்ததையொட்டி அவருக்கு ‘இஸட் பாதுகாப்பு வழங்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

காந்தியவாதியும் சமூக ஆர்வலுருமான அன்னா ஹசாரேவிற்கு கடந்த 10-ம் தேதி கொலை மிரட்டல் கடித்தம்...
May 1, 2014

நியூசிலாந்தை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முதலாவது ஆட்டம் செஞ்சூரியனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. ஹசிம் அம்லா 124...