மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மையமாக வைத்து பாண்டம் என்ற பெயரில் இந்தி சினிமாப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சயீப் அலிகான், கேத்ரீனா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கபீர் கான் இயக்கி உள்ளார்.
இந்தப் படம்...