May 1, 2014

சென்னை சி.பி.ஐ அதிகாரிகளின் திடீர் சோதனை உள்நோக்கம் கொண்டது. ஆ.ராசா

முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்குபதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவரது வீடு மற்றும் உறவினர் வீடு,அலுவலகங்கள் என 20 இடங்களில் அதிரடை சோதனை நடைபெற்றது.இதில் தங்கம் மற்றும்...
May 1, 2014

தி.மு.க., மாநாட்டில் கருணாநிதி நாம் தான் ஆட்சியமைப்போம் என்று உறுதியாகத் தெரிவித்தார்

தி.மு.க., மாநாட்டில் கருணாநிதி பேசுகையில், இந்தியாவே தி.மு.க.,வை உற்றுநோக்குகிறது. நாம் தான் ஆட்சியமைப்போம் என சொல்லுவது நம்முடைய உறுதியை தெரிவிப்பதாகும்.நாம் தான் ஆட்சியமைக்க உரிமையுள்ளவர்கள். நாம் தான் அண்ணாவின் தம்பிகள். நாம் தான் பெரியாரின் தம்பிகள்.நாம் தான்...
May 1, 2014

ஆஷஸ் தொடர்: பாலோ ஆன் ஆனது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா அணி 125.1 ஓவரில் 481 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ், பின், மொயீன் அலி தலா 3...
May 1, 2014

இலங்கை அணி முதல் இன்னிங்க்ஸில் 306 ரன்கள் குவிப்பு

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பி. சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ராகுல் (108), கோலி (78), சர்மா (79), சஹா (56) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்...
May 1, 2014

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடையை ரத்து செய்யக்கோரி வழக்கு

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேலாளர் ஜார்ஜ் ஜான் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்...
May 1, 2014

சின்சினாட்டி டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய சானியா ஜோடி

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. காலியிறுதியில் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சானியா- ஹிங்கிஸ் ஜோடி அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹலே- கோகோ வான்டேவெகே ஜோடியை எதிர்கொண்டது. சானியா ஜோடி 6-4, 6-1 என...
May 1, 2014

அருவருப்பு மனிதர்கள்

இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள் காந்தியின் சிலையை அறைந்தும், தாக்கியும் உள்ளனர். இதனை காணொளியாகப் பதிவு செய்து யுடியூப்பில் வெளியிடபட்டு உள்ளது.அது பின்னர் முகநூலிலும் வெளியிடபட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி கனடா நாட்டின் மானிட்டோபா மாகாணத்தில் வினிப்பெக் நகரில் நடந்து...
May 1, 2014

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் முடிவு

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் முடிவு. தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் தனபால் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை சட்டப்பேரவை...
May 1, 2014

நொறுக்குத் தீனிகளைப் பள்ளிகளிலும், பள்ளிகளைச் சுற்றிலும் விற்பனை செய்ய தடை

குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணமான பாக்கெட் நொறுக்கு தீனிகளை பள்ளிகளிலும், பள்ளிகளைச் சுற்றிலும் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நடுவண்அரசு அமைத்த குழு சிபாரிசு செய்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளிடையே ஜங்க் புட் எனப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட...