May 1, 2014

கோவில்களில் படப்பிடிப்பு நடத்த தற்போது அறநிலையத்துறை தடைவிதித்துள்ளது

கலாச்சார சின்னமாக விளங்கும் பழமையான கட்டிடக் கலையுடன் உள்ள கோவில்களை சேதப்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தி எடுக்கப்படும் சினிமாக்களை அகழ்வாரய்ச்சியாளர்களும், மக்களும் எதிர்த்து வந்த நிலையில், கோவில்களில் படப்பிடிப்பு நடத்த தற்போது அறநிலையத்துறை...
May 1, 2014

மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்புக்கு மணிக்கு ரூ.4 லட்சம் என்று வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட

சாதா ரயிலில் படப்பிடிப்பு நடத்த நாளொன்றுக்கு 4 லட்சத்துக்கும் குறைவாகத்தான் கட்டணம் வசூலித்து வந்தனர்.

தற்போது அந்த கட்டணத்தை அதிகரித்துள்ளனர். ஆனாலும், மெட்ரோ ரயில் கட்டணத்துடன் அதனை ஒப்பிடவே முடியாது. மெட்ரோவில் மணிக் கணக்கு. அதுவும் மணிக்கு 4...
May 1, 2014

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முதல் படிப்படியாக உயரத்தொடங்கி உள்ளது

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர்...
May 1, 2014

சச்சின் தெண்டுல்கர் ஏ.ஆர்.ரகுமானைச் சந்தித்தார்

சென்னையில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சென்னை வந்தார். அவர் கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். ஏ.ஆர்.ரகுமான் அவரை வரவேற்றார். அப்போது ஏ.ஆர்.ரகுமானின்...
May 1, 2014

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது

கிழக்காசிய நாடுகளான, வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே, கடந்த சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது.கடந்த சில நாட்களாக, வட கொரியாவும், தென் கொரியாவும், எல்லைப் பகுதியில், பரஸ்பரம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தன. வட கொரியாவை...
May 1, 2014

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக அதுல் கெசாப்

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, அதுல் கெசாப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனப் பத்திரங்களைக் கையளித்தார்.

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற அதுல் கெசாப்,...
May 1, 2014

ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டார்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். அங்கு ரணிலுக்கு ராஜபக்சே கைகொடுத்த போது அதனை அவர் கண்டுகொள்ளாமல் சென்று விட்ட காட்சி...
May 1, 2014

நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே பிரத்யேகத் தொலைபேசி

பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே உடனடியாகப் பேசும் வகையிலான பிரத்யேகத் தொலைபேசி (ஹாட்லைன்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒபாமாவின் சிறப்பு உதவியாளர் பீட்டர் லேவாய் கூறுகையில், மோடி - ஒபாமா இடையிலான ஹாட்லைன் வசதி...
May 1, 2014

நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை

நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணிகளில் மத்திய அரசின் பணிக்குழு ஈடுபட்டுள்ளது.

அமைச்சர் தங்கமணி, தொழில்துறை கூடுதல் தலைமைச்...