May 1, 2014

3-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு

இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் முரளி விஜய், சஹாவுக்குப் பதிலாக புஜாரா, நமன் ஓஜா ஆகியோர்...
May 1, 2014

ஒருநாள் போட்டி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற...
May 1, 2014

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியின் பெயர்

2013–ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.

லோதா கமிட்டி அளித்த தீர்ப்பு குறித்து ஆராய மற்றும் செயல்படுத்துவது பற்றி ராஜீவ்சுக்லா...
May 1, 2014

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி சூதாட்டம் தொடர்பாக நீதிபதி லோதா குழு அளித்த தீர்ப்பை ஆய்வு செய்ய ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்குர், பொருளாளர் அனிருத் சௌத்ரி, ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் சௌரவ் கங்குலி ஆகியோர் தலைமையில் ஒரு குழு...
May 1, 2014

நடிகர் சூரியின் பிறந்த நாளுக்கு சீமான் வாழ்த்து

நடிகர் சூரியின் பிறந்த நாளுக்கு (27.8.15) வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:

நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருக்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் பெருமைமிகு கலைஞன். வட்டார வாழ்வியலையும்...
May 1, 2014

இடஒதுக்கீட்டுக்கு எதிராக மதுரைக்கு வந்து தோள் தட்டினார் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா

இடஒதுக்கீட்டுக்கு எதிராக மதுரைக்கு வந்து தோள் தட்டினார் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா.

அவரின் குஜராத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான கிளர்ச்சித் தீ! காந்தியார் மாநிலத்திற்கு பெரியார் சென்றுவிட்டார் அடிமை ஜாதிகள் இனி...
May 1, 2014

ஜெர்மனி நாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய மொழிகள்

ஜெர்மனி, இந்தியா நாடுகளுக்கு இடையேயுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் ஜெர்மனி நாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம் சமஸ்கிருதத்திற்கு மாற்றாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு வருவதை மத்திய மனிதவளத்துறை...
May 1, 2014

தொழில்நுட்ப வளர்ச்சி.எதிரும் புதிரும்

தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்வை ஒருபக்கம் மேம்படுத்தினாலும், மறுபக்கம் அதை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரும் பெருகிக்கொண்டேதான் வருகிறார்கள். உண்மையான செய்திகளை மட்டுமல்லாது, ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துக்கள் நொடிப்பொழுதில் உலகுக்கே தெரிந்துவிடுவதால் அது பல...
May 1, 2014

வழக்கு விசாரணை முடியும் வரை சானியாவுக்கு விருது வழங்க இடைக்கால தடை

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு, விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில்...