May 1, 2014

அனாதையாக நின்றிருந்த கன்டெய்னர் ஒன்றில் 70 சடலங்கள்

ஆஸ்திரியாவில் நெடுஞ்சாலையில் அனாதையாக நின்றிருந்த கன்டெய்னர் ஒன்றில் 70 சடலங்கள் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா - ஹங்கோரியின் புடாபெஸ்ட் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்தது. போலீசார் விசாரணை...
May 1, 2014

சையத் அல் ஹூசைன் விரைவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் விரைவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் நாள் தெடங்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத்தொடருக்கு முன்னதாக, சையத் அல் ஹூசைன்...
May 1, 2014

பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு எதிராக அமெரிக்கா செய்யும் மாபெரும் துரோகம். விடுதலைச் சிறுத்த

ராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறிக்கும்பல், அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஈழத்தில் மிகவும் கொடூரமான இனப்படு கொலை குற்றத்தைச் செய்திருந்தாலும், அவர்கள் மீது சர்வதேச அளவில் போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கேனும் பெரும்பாலான சர்வதேச நாடுகளின் ஒப்புதலோடு ஐ.நா. மனித உரிமை...
May 1, 2014

நாடு முழுவதும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை வலியுறுத்தி ராமதாஸ் அறிக்கை

நாடு முழுவதும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்துவது குறித்து பொது விவாதத்தை மத்திய அரசு தொடங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... குஜராத்தில் படேல் சமுதாயத்தினர் தங்களை பிற...
May 1, 2014

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என நீண்ட கால் கோரிக்கை விரைவில் நிறைவேறும்

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என நீண்ட காலமாக இருந்து வரும் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என தெரிகிறது. உலகில் 98 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. 7 நாடுகள் சாதாரண குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளன. 35 நாடுகளில் மரண தண்டனையை...
May 1, 2014

85-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்

லிபியாவில் நிலவி வரும் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் அங்கிருந்து வெளியேறிய அகதிகள் சிலர், கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்களை இத்தாலி கடற்படையினர் கைது செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி லிபியாவின் மத்திய தரை கடல் பகுதியின் ஸுரா...
May 1, 2014

வரும் தேர்தலில் குஜரத்தில் தாமரை மலராது என ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை

குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் பட்டேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் வெடித்த வன்முறைக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்த...
May 1, 2014

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மீது நடைபெற்று வரும் வழக்கு.

சட்டப்பேரவைக் காவலரை தாக்கியதாக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மீது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

துமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெற்ற போது தேமுதிக சட்டமன்ற...
May 1, 2014

உசேன் போல்ட்டை தெரியாமல் தள்ளிய கேமராமேன்

டபுள் ஸ்பிரிண்ட் போட்டியில் உசைன் போல்ட் மற்றொரு வெற்றிகரமான வீரரான ஜஸ்டின் கேட்லினை முந்தி தங்கப் பதக்கம் வென்றார். டபுள் ஸ்பிரிண்ட் போட்டியில் தங்கம் வென்ற பிறகு போல்ட் பெய்ஜிங்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பர்ட்ஸ் நெஸ் அரங்கில் அமர்ந்திருந்த மக்கள் முன்பு நடந்து...