May 1, 2014

ஒரு நாள் போட்டியில் 8000 ரன்களை மிக விரைவாக கடந்த வீரர்

ஒரு நாள் போட்டியில் 8000 ரன்களை மிக விரைவாக கடந்த வீரர் என்ற பெருமையை தென் ஆப்ரிக்கா கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார். நியூசிலாந்து அணியுடன் ஆடிய அவரது 182வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8000 ரன்களை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய...
May 1, 2014

விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்ற ஆட்டம் டிரா.

செயின்ட்லூயிஸ் - அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்ற ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்கியூபீல்ட் கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நடந்த 3 ஆவது சுற்று ஆட்டத்தில் 5...
May 1, 2014

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்த வழக்கில்...

சென்னை - ஐபிஎல் போட்டிகளில் 2 வருடங்கள் விளையாட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்த வழக்கில், தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர;நிதிமன்றம் மறுத்துள்ளது. 2013ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் போது, சூதாட்ட...
May 1, 2014

22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை தொடங்குகிறது. கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி...
May 1, 2014

பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜி, ஷீனா போராவை காதலித்துள்ளார்

2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட மும்பை தொழிலதிபர் இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போராவின் செல்போனில் இருந்து காதல் முறிவு எஸ்எம்எஸ்கள் தனக்கு வந்ததாக அவரது முன்னாள் காதலன் ராகுல் முகர்ஜி கூறியுள்ளார்.

பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜி, ஷீனா போராவை...
May 1, 2014

ஒடிஸா நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்

ஒடிஸா நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 26.8.2015 அன்று ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம்,...
May 1, 2014

மலைப்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது விளம்பரம்

மலைப்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது யாரெல்லாம் விளம்பரம் செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்களைத் திரட்ட வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை...
May 1, 2014

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணிமண்டபம். ரஜினி காந்த் நன்றி

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணிமண்டபம் கட்டித் தரும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

இதற்கு ரஜினி காந்த் நன்றி தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

மதிப்புக்குரிய நடிகர் திலகம்...
May 1, 2014

வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து காக்க அதிவிரைவு குழுக்கள்

வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து காக்க 5 இடங்களில் அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110வது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்,

காட்டு மாடுகள், காட்டுப்...