ஸ்ரீநகர் - தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் ராணுவ முகாமில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 12 ஜவான்கள் காயமடைந்தனர். இதில் 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து ராணுவ அதிகாரி தெரிவிக்கையில், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபுரா பகுதியில்...
ஐந்து குழந்தைகள் பெற்ற ஒவ்வொரு இந்து மத குடும்பத்தினருக்கும் தலா ரூ 2 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
இந்த வித்தியாசமான அறிவிப்பை சிவசேனா கட்சியின் ஆக்ரா மாவட்ட பிரிவு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை...
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த...
சிங்க்ஃபீல்ட் கோப்பை கிராண்ட் செஸ் போட்டி, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. மொத்தம் 9 சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியில், உலகத் தர வரிசையில் முன்னணியில் உள்ள 10 செஸ் வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். முதல் இரண்டு ஆட்டங்களில்...
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அனி 2-வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது.
கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற...
ஐரோப்பிய மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஸ்பெயினை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 36 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்க்கும்...