இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 386 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்க்சில் இந்திய அணி 312 ரன்களும் இலங்கை அணி 201 ரன்களும் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 111 ரன்கள்...
நாடு முழுவதும் நெடுஞ்சாலைத் துறை சுங்கச்சாவடிகளை உடனே முறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் நெடுஞ்சாலைத் துறை சுங்கச்சாவடிகளை உடனே முறைப்படுத்த...
கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் 'செல்பி” எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் 'செல்பி” எடுக்கப்படுகிறது.
இன்றைக்கு 'செல்பி” ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது....
முந்தைய காங்., ஆட்சியின் போது மத்தியிலும், மாநிலங்களிலும் நடைபெற்ற ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன. அவற்றில் தற்போது வெளிவந்திருப்பது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் டெண்டர் ஊழல். இந்த ஊழலில் காங்., தலைவர்கள் பலரின் வாரிசுகளுக்கும் தொடர்பு...
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் மாரடைப்பால் காலமானர் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எமஎஸ்எம்.கோ என்னும் இணையத்தளம் வெளியிட்ட பொய்யான தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவியது.
இந்நிலையில் அர்னால்டின் அதிகாரப்பூர்வ...
பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது பழனி பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.இதில்...
தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாயை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம் 2ம் திகதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், அந்த...
இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை யாரும் சுடவில்லை என்றும் அவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த கருணாகரன் தெரிவித்துள்ளார்.
பள்ளி படிப்பை முடித்த அனைவருக்கும் 4 லட்சம் ரூபாய் பெரும் வகையில் கடன் அட்டை வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பிகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு...