தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது உள்ளன. ஒரே ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரி சென்னையில் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இடங்களுக்கு 2 கட்ட மாக கலந்தாய்வு நடந்து முடிந்து மாணவர்கள்...
வரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது....
சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் 2 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சமையல் எரிவாயு உருளைக்கு இணையதளம் மூலம்...
தலீபான் தலைவர் ‘ஒற்றைக்கண்’ முல்லாஉமர் 2013-ம் ஆண்டே இறந்து விட்டார் என்றும் அவரது மரணத்தை 2 ஆண்டுகளாக தலீபான் தீவிரவாத இயக்கம் மறைத்து வைத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி நடத்தி...
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு எதிராக தொடர்ந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான்கான், 2002-ல் பந்த்ரா பகுதியில் போதையில் வாகனம் ஓட்டியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். செஷன்ஸ்...
இலங்கைக்கு இலவசமாக இந்தியா போர்க் கப்பல் வழங்கியுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:
ராமதாஸ்: இந்திய கடலோரக்...
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்றம் ஆளும் கட்சியின் துதிபாடும் மன்ற மாக இருக்கிறது. அங்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை...
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட வண்டலூர் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் என்ன ஆனது? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் உள்ள பிளெஷ்ஷிங் மெடோஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது.
விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தின் போது பிரபல ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா காலில் காயம் அடைந்தார்....