May 1, 2014

மீனவர்கள் 3 பேரை இலங்கை கடல்படையினர் இன்று சிறைப்பிடித்தனர;.

கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடல்படையினர் இன்று சிறைப்பிடித்ததால் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 129 விசைப்படகுகளில் 500  க்கும்...

May 1, 2014

அமைதியின்மை ஏற்படுத்த புதிய முறைகளை பாகிஸ்தான்...

ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மை ஏற்படுத்த புதிய முறைகளை பாகிஸ்தான் கையாள்வதாக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் குற்றம் சாட்டினார்.

1956-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில்...

May 1, 2014

மக்களை முட்டாளாக்க நிதிஷ் குமார் முயன்றுவருவதாக பிரதமர் நரேந்திர மோடி

சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு மக்களை முட்டாளாக்க  நிதிஷ் குமார் முயன்றுவருவதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு...

May 1, 2014

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான மரபணு மாதிரிகள் மாயமாகியுள்ளது.

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான மரபணு மாதிரிகள் மாயமாகியுள்ளது ஸ்டார் இந்தியாவின் முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி தனது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை...

May 1, 2014

உலக வரலாற்றிலும் டயானாவுக்கு எப்போதுமே தனி இடம்.

டயானா என்றால் புன்னகை, டயானா என்றால் அழகு, டயானா என்றால் பேஷன், டயானா என்றால் அன்பு, டயானா என்றால் அறிவு என்று மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் டயானா. இங்கிலாந்து வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் டயானாவுக்கு...

May 1, 2014

கீர்த்தி சுரேஷூக்குப் பதிலாக காஜல்.

“யாமிருக்க பயமே” இயக்குநர் டி.கே இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 'கவலை வேண்டாம்” என்கிற புதிய படம் தொடங்க இருந்தது. அதில் நடிக்க இருந்த கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜீவா - கீர்த்தி சுரேஷை...

May 1, 2014

எம்.பில்-இந்தி படிப்புக்கான பட்டம் வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பில்-இந்தி படிப்புக்கான பட்டம் வழங்கப்பட்டது.

நவீன மொழிகளுக்காக இராணுவத்தால் நடத்தப்படும் தேசிய பல்கலைக்கழகம் “ஸ்வதந்திரியோத்ர இந்தி உபன்யாசன் மெயின் நஸ்ரிசித்ரன்” என்ற தலைப்பில்...

May 1, 2014

தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்.

இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சி...

May 1, 2014

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும்

டில்லி சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சி யின் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கங்களில் அவர்...