May 1, 2014

அஞ்சல் துறை சார்பில் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் சென்னையில் வௌ;ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சேவையைத் தமிழகத்தில் மட்டும் இதுவரை...

May 1, 2014

குளச்சல் துறைமுகத்துக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் வராது.

குளச்சல் துறைமுகத்துக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் வராது என்று மார்த்தாகுளச்சல் துறைமுகத்துக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் வராது.

ண்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். குளச்சல் துறைமுகப்பணி 3 ஆண்டுகளில்...

May 1, 2014

31 பேருக்கு மத்திய அரசு அளித்து வந்த பாதுகாப்பை திரும்பப் பெறப்படுகிறது.

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவு உள்ளிட்ட 31 பேருக்கு அளிக்கப்பட்ட மத்திய அரசு அளித்து வந்த பாதுகாப்பை திரும்பப் பெறப்படுகிறது.

முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார், தெலுங்கானா முதலமைச்சர்...

May 1, 2014

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளிடம் பிரணாப் முகர்ஜி உரையாடினார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று பள்ளி மாணவ மாணவிகளுடம் உரையாடினார்.டெல்லியில்  டாக்டர் ராஜேந்திர பிரசாத் வித்யாலயா பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். அப்போது தனது பழைய கால நினைவலைகளை மாணவ மாணவிகளுடம்...

May 1, 2014

மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.

உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.  மேலும் நபர்கள், மரங்கள் விகிதாசரமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள்...

May 1, 2014

உலக அளவில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர இந்து மற்றும் புத்த மதங்களின் முயற்சி

முரண்பாடுகளைப்  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உலக அளவில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர இந்து மற்றும் புத்த மதங்களின் முயற்சி என்ற பெயரில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச மாநாடு டெல்லியில்...

May 1, 2014

இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் அட்டப்பட்டு

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றும் சாதனை படைத்தது.

இந்த...

May 1, 2014

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா 3-வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கணையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த கிசி பெர்ட்டன்சை சந்தித்தார்.

May 1, 2014

டி-20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை

சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர; விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி-20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலை கடந்த...