மூன்று லட்சம் பேரை ராணுவப் பணியில் இருந்து நீக்குவதாக சீன அதிபர் அறிவுத்துள்ள நிலையில் இந்த முடிவால் சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் உயரதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படப் போகும் அச்சத்தில் தவிக்கின்றனர்.
உலகத்தில் அதிக அளவு மக்கள்...
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த அசாமை சேர்ந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளுநர் மாளிகைக்குள் அலுவலர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகே, நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர் ஏறி குதித்து உள்ளே...
கச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி இன்று 2 வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கச்சத்தீவு உள்ளிட்ட பாக்நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத்தர வேண்டும்,...
அஜித் தற்போது தல56 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைச் சிறுத்தை சிவா இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹசான் நடித்து வருகிறார். மேலும், லட்சுமி மேனன் அஜித்திற்கு தங்கையாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் அஜித்துடன்...
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் உபயோகிக்கும் பயனர்களின் எண்ணிக்கை 90 கோடியாக உயர்ந்துள்ளதாக வாட்ஸ் அப் இணை நிறுவனர் ஜான் கோம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னனி மெசெஜிங் செயலியான வாட்ஸ் அப், அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில...
சிரியாவிலிருந்து வரும், அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு பேருந்துகளில் அகதிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக்...
அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு அங்கு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின், ப்யுர்டொ ரிக்கோவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன்,...
36 வயதினிலே படத்திற்கு பிறகு ஜோதிகா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவதால் தன் குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ஜோதிகா கூறியிருக்கிறார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு...
செல்பேசி அழைப்பு பாதியிலேயே தடைபட்டால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்துள்ளது.
செல்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போதே சிக்னல் கோளாறு காரணமாக அழைப்பு பாதியிலேயே தடைபட நேரிடும்....