பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கர தீவிரவாதிகளை அந்நாட்டின் அனுமதியை பெறாமலே அமெரிக்கா தங்களது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொன்று குவித்து வருகின்றது.
அவ்வகையில், முதன்முதலாக உள்நாட்டு தயாரிப்பான ‘புராக்’ ஆளில்லா விமானம் மூலம்...
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக வரும் 14-ம் தேதி டெல்லி வருகிறார்.
தனது இந்தியப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசுகிறார். குடியரசுத் தலைவர்...
பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால், இந்தியா மீள முடியாத இழப்பை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் செரீப் எச்சரித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங், எதிர்காலத்தில் குறுகிய கால போர்கள் நடக்கும்....
பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி மீது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்ந்து இருந்தது. சமூக வலைதளங்களில் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவ தூறான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்காக அவர் மீது தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்குகள்...
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்-
தமிழகத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சிலைகளையே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி...
பிரதமர் மோடியின் முதல் ஆண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு மட்டும் ரூ.34 கோடி என தெரியவந்துள்ளது. பிரதமராக மோடி பொறுப்பேற்றதும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா பிரதமர் மோடி மேற்கொண்ட...
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு 2011-ல் பதவி ஏற்கும்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஆனால் தற்போது மொத்தம். 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் தமிழகம்...
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலையை எதிர்த்து டெல்லி காவல்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி...
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் 3வது சுற்று போட்டிநேற்று நடைபெற்றது. இதில் இத்தாலி வீரர் பாபியோ போக்னினியும் ஸ்பெயினின் பிரபல வீரர் ரபேல் நடாலும் மோதினர்.
இந்த...