May 1, 2014

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷாகதத் ஹூசைனை போலீஸ் தேடுகிறது

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷாகதத் ஹூசைனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஷாகதத் ஹூசைன் வீட்டில் வேலை பார்த்த 11 வயது சிறுமி, ஷாகதத் ஹூசைன் மற்றும் அவரது மனைவி மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார்...

May 1, 2014

ஐரோப்பா கால்பந்து 2016: ஐஸ்லாந்து முதல் முறையாக தகுதி

15–வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது. இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் பிரான்ஸ் நேரடியாக தகுதி பெற்றது. எஞ்சிய 23 அணிகளை தேர்வு செய்வதற்காக தகுதி சுற்று ஆட்டங்கள்...

May 1, 2014

ஆன்டி முர்ரே தோல்வி

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நான்காவது சுற்றில், உலகின் 3-ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கெவின் ஆண்டர்சனுடன் மோதினார்....

May 1, 2014

.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

எங்களுடன் கிரிக்கெட் போட்டிகளை விளையாடுங்கள். இல்லாவிட்டால் ஐசிசி.,யின் ஆதரவை இந்தியா இழக்க நேரிடும் என பாக்., கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.

யு.ஏ.இ.,யில் டிசம்பர் மாதம்...

May 1, 2014

ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக  தனது டிவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில்...

May 1, 2014

பெருகி வரும் கள்ளநோட்டு புழக்கத்தை...

பெருகி வரும் கள்ளநோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகம், நாட்டில் கள்ளநோட்டுக்களைப் புழக்கத்தில் விடும் 5 மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில்...

May 1, 2014

குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு

குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தலைவர் ( பொறுப்பு ) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பணிக்கான...

May 1, 2014

காங்கிரசில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தில் காங்கிரசின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் காங்கிரசில் இருந்தே எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.தற்போது முன்னாள் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா உள்பட 10 எம்எல்ஏக்கள்...

May 1, 2014

உண்ண உணவும், வேலையும் இல்லாமல் மிகவும் வறுமையினால் செய்வதறியாது தீ குளித்து...

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 5 குழந்தைகளின் தாயான இவர் உண்ண உணவும், வேலையும் இல்லாமல் மிகவும் வறுமையினால் செய்வதறியாது தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மராத்வாடா மண்டலத்தை...